உள்நாடு

உள்நாடு

பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொண்டு சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்கு! ஆளுனர் நஸீர் அஹமட் சுட்டிக்காட்டு

இலங்கையில் கடந்த காலங்களில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளித்ததுபோன்றே எதிர்காலத்தில் அவ்வாறான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடாத வகையில் சுபீட்சமான நாடு ஒன்றைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின்

Read More
உள்நாடு

மின் கட்டண குறைப்பு; ஜுலை 15 ல் இறுதித் தீர்மானம்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க எம்மால் முடியாது; உலமா சபை திட்டவட்டம்

மத நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எந்த காரணம் கொண்டும் பொதுமன்னிப்பு

Read More
உள்நாடு

உப தலைவராகத் தெரிவான உதுமாலெப்பைக்கு மாவட்டத் தலைவர் அலியார் மாபிர் வாழ்த்து

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.யின் நிரந்தர உறுப்பனர் எம்.ஐ. உதுமாலெப்பை கடந்த ஜுன் 29ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) தேசிய உபதலைவர் பதவிக்குத்

Read More
உள்நாடு

அநுர குமார சீனங்கோட்டை செல்கிறார்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் பேருவளை சீனங்கோட்டையில் இடம்பெறவுள்ளது.

Read More
உள்நாடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர்  மாநாட்டை நடத்துவோம்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன. யுத்தத்தின் பின்னர் இம்மாவட்டங்கள் அபிவிருத்தியின் விடியலை காணவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்

Read More
உள்நாடு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸடீன் பாராட்டிக் கௌரவிப்பு..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 – 29 வரை ஒரு வார

Read More
உள்நாடு

அஷ்ரப் சிஹாப்தீனின் “சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு..!

பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு   தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வகவம் தலைவர் கவிமணி என்.

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் நீர் இணைப்புக்காக சேதமாக்கப்பட்ட  வீதிகளை சீரமைக்குமாறு   இலங்கை நீதிக்கான மைய்யம் கோரிக்கை..!

கல்முனை மாநகர சபை பிரதேசத்தினுள் புதிய நீர் இணைப்புக்காக மாநகரசபையின் அனுமதி பெற்று சேதமாக்கப்பட்ட கொங்கிரீட் வீதிகள் இன்னும் சீர் செய்யப்படாததால் மக்கள் பல்வேறு அசௌகரிகங்களுக்கு முகம்கொடுத்து

Read More
உள்நாடு

06 வது தடவையாக கிண்ணத்தைச் சுவீகரித்தது மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர்  தேசிய பாடசாலை  அணி..!

மட்டக்களப்பின் பாடுமீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் மகளிர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிசிலியா பெண்கள்  தேசிய பாடசாலை அணியை வீழ்த்தி வின்சன்ட் மகளிர் தேசிய

Read More