Sunday, October 6, 2024
Latest:

உள்நாடு

உள்நாடு

வரலாற்று முக்கியமான தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு..!

வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி தூபிக்குள் புனித தாது, பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு நேற்று (14) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் நடைபெற்றது. இலங்கையின் நான்காவது

Read More
உள்நாடு

சம்மாந்துறை அஷ் ஷெய்க் ஹசனார் அவர்களின் மறைவையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால செயற்பாட்டாளரும்,கட்சியின் பெருந் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் சேர்ந்து தியாகத்துடன் உழைத்த கட்சிப் போராளியுமான சம்மாந்துறையைச் சேர்ந்த அஷ் ஷெய்க் ஹசனார் மௌலவி

Read More
உள்நாடு

இன்று முதல் இலங்கையர்களுக்கு தாய்லாந்திற்கு விசா இன்றி நுழைய அனுமதி..!

இலங்கை உட்பட 93 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தாய்லாந்தில் இன்று ஜூலை 15ஆம் திகதி முதல் வீசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

2024 ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் 116,000 மாணவருக்கு புலமைப் பரிசில்கள்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப் பரிசில்” திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் 116,000 மாணவர்களுக்கு

Read More
உள்நாடு

நிகவெரட்டிய, சங்கட்டிக்குளம் பிரதேசத்தின் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆளுனர் நஸீர் அஹமட் நேரில் ஆய்வு..!

குருநாகல் மாவட்டத்தின் நிகவெரட்டிய, சங்கட்டிக்குளம் பிரதேசத்தின் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தலைமையில் அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று

Read More
உள்நாடு

போதைப்பாவனைக்கு அடிமையாகாமல் சமூகத்திற்கும் தனது பிரதேசத்திற்கும் சிறந்த  இளைஞர்களாக திகழ்வதற்கு ஜிம் சென்றர்களும் விளையாட்டு கழகங்களும் உழைக்க வேண்டும்..! – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி

போதைப்பாவனைக்கு அடிமையாகாமல் சமூகத்திற்கும் தனது பிரதேசத்திற்கும் சிறந்த  இளைஞர்களாக திகழ்வதற்கு ஜிம் சென்றர்களும் விளையாட்டு கழகங்களும் உழைக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்

Read More
உள்நாடு

அறிவுக்களஞ்சிய போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை..!

அறிவுக்களஞ்சிய போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நிருவாகம் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது. இலங்கை

Read More
உள்நாடு

அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம்..!

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன மற்றும் வாகன உமிழ்வுப் பரிசோதனை அறக்கட்டளை

Read More
உள்நாடு

பதுளை அல் அதானில் இருசிறப்பு விழா!

பதுளை அல் – அதான் மகாவித்தியாலயத்தில் பெறுமதி மிக்க ”சுத்திகரிப்பு குடிநீர் தாங்கி” மற்றும் புதிய ”கலா மேடை” த் திறப்பு விழா சிறப்பு நிகழச்சிகள் அதிபர்

Read More
உள்நாடு

சமூகசேவகி ஹனீயா கப்பார் அவுஸ்திரேலியாவில் காலமானார்

பதுளுப்பிட்டி, மற்றும் வெள்ளவத்தையில் வசித்தவரும் சமூக சேவகியும், கொடைவள்ளலுமான சித்தி ஹம்ஸதுல் ஹனீயா ஏ. ஜப்பார் கடந்த செவ்வாய்க்கிழமை (09) அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா

Read More