உள்நாடு

உள்நாடு

சீனன்கோட்டையில் போட்டியிடுவதில் பெருமையடைகிறேன்; இளம் வர்த்தகர் அஷ்பான் அஹ்ஸன்

பேருவளை நகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சினன்கோட்டை வட்டாரத்தில் போட்டியிடுவதில் பெருமை கொள்வதாக இளம் இரத்தினக்கல் வர்த்தகரான அஷ்பான் அஹ்ஸன் தெரிவித்தார். சினன்கோட்டை

Read More
உள்நாடு

தலதா மாளிகை புனித தந்த சின்ன கண்காட்சி; 41 பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி

Read More
உள்நாடு

இனவாதத்தை கக்கிய “கர்ப்பப் பை யுத்தம்” ; சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு

அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக

Read More
உள்நாடு

சாமர சம்பத் எம்.பி க்குப் பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (08) கொழும்பு தலைமை நீதவான்

Read More
உள்நாடு

உயர் தர பெறுபேறுகள் வெளியிடும் திகதி தொடர்பான அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர கூறுகிறார். பரீட்சை முடிவுகள் குறித்து

Read More
உள்நாடு

சகோதரனின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ருஷ்தியின் சகோதரர்

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்திற்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த முஹம்மத் ருஷ்தியின் விடுதலைக்காக குரல் கொடுத்த, ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அவரது

Read More
உள்நாடு

வெஹேர நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ; நால்வர் பலி

குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவு இந்த சம்பவம்

Read More
உள்நாடு

பல இடங்களில் மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும்

Read More
உள்நாடு

ருஸ்தி விடுதலை

கைது செய்த TID அத்தனகல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்தது.. இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத தடுப்பு சட்டத்தில் 

Read More
உள்நாடு

தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் நிறைவு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து

Read More