உள்நாடு

உள்நாடு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணித் தலைவராக கற்பிட்டி சாஹிர் இஷ்ரட் ஹூசைன் நியமன‌ம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதைபந்தாட்ட அணியின் 2026 ம் ஆண்டிற்கான தலைவராக அப்பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்தில் (Faculty of applied science) இறுதி வருட மாணவராக

Read More
உள்நாடு

புத்தளத்தில் விஷேட தேவையுடையோரின் உற்பத்தி பொருட் கண்காட்சியும், விற்பனையும்

புத்தளம் நகரின் “விஷேட தேவையுடையோரின்” கைவண்ணத்தில் உருவான சுய உற்பத்தி பொருட்களுடைய கண்காட்சி மற்றும் விற்பனை கூடம் என்பன புத்தளம் கொழும்பு முகத்திடலில் செவ்வாய்க்கிழமை (10) காலை

Read More
உள்நாடு

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் “ஹிஸ்புல்லாஹ் நூலகம்” மற்றும் “KMS ஸ்மார்ட் வகுப்பறை” திறந்து வைப்பு

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியின் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் KMS ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் நூரி

Read More
உள்நாடு

நிந்தவூரில் “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” நூல் வெளியீட்டு விழா

ஓய்வு பெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரியும், ஊடகவியலாளருமான கலாநிதி முகம்மட் சாலிஹீன் எழுதிய “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்று நிந்தவூர் பிரதேச

Read More
உள்நாடு

புனித ரமழானை முன்னிட்டு குவைதினால் இலங்கை முஸ்லிம்களுக்கு 25 தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

குவைத் நாட்டின் 65ஆவது தேசிய தினம் நாளை கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 25 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் குவைதினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதி

Read More
உள்நாடு

இன்று வறண்ட வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (10) வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேற்கு

Read More
உள்நாடு

காணாமல் போயிருந்த மத்ரஸா மாணவர் நஸ்மி அஹமட் கிடைத்துவிட்டார்

காணாமல் போயிருந்த வவுனியா மாவட்டம் புதிய சாளம்பைக் குளத்தை சேர்ந்த மத்ரஸா மாணவர் நஸ்மி அஹமட் கிடைத்துவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8) காலை 11 மணிமுதல் காணாமல்

Read More
உள்நாடு

போதைக்கு அடிமையானவர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம்; பேரூந்து உரிமையாளர்களுக்கு பிமல் எச்சரிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர்

Read More
உள்நாடு

பலகத்துறை அல்- பலாஹ் மகளிர் கல்லூரிக்கு காணி வாங்க நிதியுதவி

பலகத்துறை அல் பலாஹ் கல்லூரியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இட நெருக்கடியைத் தீர்த்து வைக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் மாணவர்களது ஒழுக்க விழுமியங்களை கருத்தில் கொண்டும் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு

Read More