உள்நாடு

உள்நாடு

18ஆயிரம் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி கிராம மட்டத்தில் நமது பொருளாதார அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும்..! -அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

பதினெட்டாயிரம் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கி கிராம மட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளை சமூர்த்தி அமைச்சு மேற்கொள்ள வேண்டுமென

Read More
உள்நாடு

சாய்ந்தமருது அஹ்லுஸ் ஸுன்னா வல் – ஜமாஅத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்..!

சாய்ந்தமருது அஹ்லுஸ் ஸுன்னா வல் – ஜமாஅத் உலமா சபையின் பொதுக்கூட்டமானது சாய்ந்தமருது அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது. இப்பொதுக் கூட்டத்தின் போது புதிய நிர்வாகத்

Read More
உள்நாடு

மாகாண மட்டத்துக்கு தெரிவான அனுராதபுரம் சாஹிரா மாணவர்கள்..!

அனுராதபுரம் சாஹிரா கல்லூரியில் இருந்து (2025) நடைபெற்ற வலய மட்ட சமூக விஞ்ஞான போட்டி நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுடன் அதிபர் ஜே.ஏ.அசாத்

Read More
உள்நாடு

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக “EWARDS 87” அமைப்பு நன்கொடை வழங்கிவைத்தது. பாடசாலை அதிபர் எஸ்.எம் ஹுஸைமத்திடம் குறித்த நன்கொடைப்

Read More
உள்நாடு

கைதானார் தேசபந்து..!

2022 இல் காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைதுசெய்யப்பட்டுள்ளார். அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்

Read More
உள்நாடு

சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரிக்கு சஜித் பிரேமதாச விஜயம்..!

அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய (20) தினம் பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன்

Read More
உள்நாடு

பேருவளை நகர சபை தலைவருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு..!

பேருவளை நகர சபை தலைவர் மபாஸிம் அஸாஹிருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு ஒன்று சினன்கோட்டை பிட்டவலையில் இடம் பெற்றது. பிரதேச வாசிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மேல் மாகாண

Read More
உள்நாடு

கொழும்பு பல்கலை சட்ட பீண மாணவர்களால் பொலிஸ் மா அதிபருக்கு கெளரவம்…!

கொழும்பு பல்கலைக்கழக 92/93 ம் வருட சட்டபீட மாணவர்களின் ஒன்றுகூடலும், பொலிஸ்மா அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள சட்டத்தரணி பிரியந்த விஜயசூரிய அவர்களுக்கான கௌரவிப்பும் கொரோனையில் அமைந்துள்ள தனியார்

Read More
உள்நாடு

ஊடகத்துறை மிகப் பலம் வாய்ந்தது; இன்று அது உலகை ஆள்கிறது..! -பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவிப்பு

“ஊடகத்துறை மிகப் பலம் வாய்ந்தது. இன்று அது உலகை ஆள்கிறது. நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு எனக்குப் பக்க பலமாக பல ஊடகங்கள் இருந்தன” என,

Read More
உள்நாடு

அம்பாரை மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான உலக வங்கியின் சமுக வலுவூட்டும் தி்ட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்..!

உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில்

Read More