புதையல் தோண்டிய நால்வர் கைது…!
ஹொரவப்பொத்தானை பொலிஸ் பகுதிக்குட்பட் மொரவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணியொன்றின் கிணற்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நால்வரை கெப்பித்திகொல்லாவ பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
Read Moreஹொரவப்பொத்தானை பொலிஸ் பகுதிக்குட்பட் மொரவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணியொன்றின் கிணற்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நால்வரை கெப்பித்திகொல்லாவ பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
Read Moreபுத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீமின் பனமுகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நுழைவாயலுக்கான அடிக்கல் நாட்டல், பாடசாலை
Read Moreநாட்டிலுள்ள சகல இன மக்களினதும் பூரண ஆசீர்வாதத்துடன் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாகவே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்த அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார
Read Moreசமுர்த்தி சந்தைப்படுத்தல் அபிவிருத்தி வேலைத் திட்டம் 2024 இன் கீழ் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு திட்டத்தினை செயற்படுத்தும் நடவடிக்கைகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Read Moreஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மட்டக்களப்பு பிராந்தியம் “அறிவுசார் செயலமர்வு – அமைதி மற்றும் வளர்ச்சிக்கான வழி” என்ற தலைப்பில் ஒரு செயலமர்வை 2024 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை
Read Moreஇயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read Moreமேல்மாகாணத்தில் பட்டதாரி ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான அவசர முறைமையொன்றைத் தயார் செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல்மாகாண
Read Moreநாட்டை பொருளாதார ரீதியாக தூக்கி நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் மிகப் பொருத்தமானவர் எனத் தெரிவித்த வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹ்மட், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு
Read Moreதனது மகன் நூறு ரூபாய் பணத்தை திருடினான் என்ற குற்றத்திற்காக தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பாரம்பரிய உணவின் பயன்கள் தொடர்பான செயற்பாடுகள் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சின் அனுசரணையில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் பிரதேச செயலக
Read More