உள்நாடு

உள்நாடு

பேரா உதவிக்கரங்கள் அமைப்பின் நிதி அனுசரணையில் ஒருநாள் இயற்கை முறை வீட்டுத்தோட்டச் செயலமர்வு..!

பேரா உதவிக் கரங்கள் அமைப்பின் நிதியனுசரனையில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தினால் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட

Read More
உள்நாடு

உலகின் முதலாவது ‘Miss AI’ அழகு ராணி கிரீடம் ஹிஜாப் அணிந்த Kenza.layli க்கு..!

உலகில்  முதலாவது ‘Miss AI’ கிரீடத்தை வென்றார் மொராக்கோ வில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட Kenza layli என்ற செயற்கைப் பெண். இந்த அழகு

Read More
உள்நாடு

அக்கரைப்பற்று கல்வி வலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பௌதீகவியல் பரிசோதனை கருத்தரங்கு – ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில்

அக்கரைப்பற்று கல்வி வலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பௌதீகவியல் பரிசோதனை கருத்தரங்கு ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் அஷ்

Read More
உள்நாடு

உபாலி விஜேகோனுக்கு புது நியமனம்

வடமத்திய மாகாண சபை கைத்தொழில்  அதிகார சபையின்  புதிய தலைவராக வடமத்திய மாகாண சபை முன்னால் உறுப்பினர் (இராணுவ) உபாலி விஜேகோன் நியமிக்கப்பட்டுள்ளார் .இவருக்கான நியமன கடிதத்தை

Read More
உள்நாடு

அக்குறணை அல் அஸ்ஹரில் ஏ.ஹோல் திட்ட அடிக்கல் நடும் விழா

அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் ரூபா 50 இலட்சம் செலவில் மிகவும் பாரிய அளவில் மீள் நிர்மாணிக்கப்படவுள்ள ஏ. ஹோல் வேலைத் திட்டத்தின் ஆரம்பப் பணியை

Read More
உள்நாடு

இ- கடவுச்சீட்டுகளுக்கு புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இ-கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை இன்று (17) அறிவித்துள்ளது. அதற்கமைய இத் திட்டம் எதிர்ரும் ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வரும்

Read More
உள்நாடு

சிங்கள-தமிழ் மொழி பெயர்ப்பாளராக மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!

காலி, பலப்பிட்டியவை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட புஹாரி முஹம்மது முஹம்மது அப்ராரி.JP, அவர்கள் இன்று (16/07/2024)மாவட்ட நீதிமன்ற நீதிபதி HMM. பஸீல் அவர்களின் முன்னிலையில் சிங்கள-தமிழ்

Read More
உள்நாடு

லயன் காம்பறாக்களை கிராமம் என்று சொல்லி, காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள்.! – தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவிப்பு

பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில்

Read More
உள்நாடு

புதையல் தோண்டிய நால்வர் கைது…!

ஹொரவப்பொத்தானை பொலிஸ் பகுதிக்குட்பட் மொரவெவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணியொன்றின் கிணற்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நால்வரை கெப்பித்திகொல்லாவ பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

Read More
உள்நாடு

கல்பிட்டி அல் அக்ஸாவின் முப்பெரும் நிகழ்வில் ஆளுநர் நசீர் அஹமட்டும், பா.உ அலி சப்ரியும் பங்கேற்பு.!

புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீமின் பனமுகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நுழைவாயலுக்கான அடிக்கல் நாட்டல், பாடசாலை

Read More