உள்நாடு

உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது வருடப் புலமைப் பரிசில் வழங்கும் விழா…!

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் ,குறைந்த வருமானம் பெறும் திறமையான மாணவர்களுக்கான 11 ஆவது வருட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (21)

Read More
உள்நாடு

திட்டமிட்டபடி தேர்தலை நடத்து; தேர்தல் திணைக்களத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்…!

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
உள்நாடு

அமைச்சர் ஜீவனுக்கு கைது உத்தரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ஹிருணிகாவுக்கு பிணை…!

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ஜனாஸா எரிப்பு: முட்டாள்களின் தீர்மானம்..! -திஹாரிய அல் அஸ்ஹர் நிகழ்வில் சஜித் பிரேமதாச

உலகில் பல நாடுகள் ஸ்மார்ட் நாடுகளாக மாறி அபிவிருத்தியை எட்டியுள்ளன. ஸ்மார்ட் நாடு ஸ்மார்ட் கல்வியைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் கல்வி மூலம் பாரிய மனித மூலதனம்

Read More
உள்நாடு

மலையக மற்றும் பெருந்தோட்ட உழைக்கும் மக்களுக்கு சிறுநில தேயிலை தோட்டத்துக்கான உரிமையையையும், வீட்டுக்கான உரிமையையையும் பெற்றுத் தருவேன்..! -எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அண்மைக் காலங்களில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் சகலரும் மலையக, பெருந்தோட்ட சமூகத்தை பொய்யான கூற்றுக்களாலும், வாக்குறுதிகளாலும் ஏமாற்றி வந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின்

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்ந்திருப்பதே பொருளாதார மீள் எழுச்சியை வெற்றிகரமாக முன்னெடுக்கும்..! -ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தல்

கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் ஜனாதிபதியின் திறமையே முக்கிய பங்களிப்பை வழங்கியதாக வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19 ஆவது திருத்தமும், ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாகக் குறைக்க வேண்டும்..! -முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டு

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19 ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாகக் குறைக்க வேண்டும்

Read More
உள்நாடு

24 மணி நேரத்துக்குள் அனுராதபுரத்தில் மூன்று விபத்துக்களில் மூவர் பலி..!

கடந்த 24 மணிநேரத்தில் அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 11 வயது சுறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துகள் (20) சனிக்கிழமை அனுராதபுரம் ,

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு..!

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை

Read More