உள்நாடு

உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ

Read More
உள்நாடு

அரச நிறுவனங்களில் கைரேகை பதிவு இயந்திரங்கள்..! அரசாங்கம் நடவடிக்கை..!

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தற்போது கைரேகை பதிவு இயந்திரம் இல்லாத அனைத்து அரசு நிறுவனங்களிலும் கைரேகை பதிவு இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை

Read More
உள்நாடு

பற்சிதைவைத் தடுப்பதற்கு புளூரைட் பற்பசையே சிறந்த வழி..! பல்வைத்திய ஆலோசகர் ஷானிகா முதுதந்திரி..!

சந்தையில் கிடைக்கும் பற்களை வெண்மையாக்கும் பற்பசைகள், பற்களை உண்மையாக வெண்மையாக்குவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  சமூக பல் வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஷானிகா முத்தந்திரி இது

Read More
உள்நாடு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பரில் நிறைவு..!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அந்த குழுவின் தலைவர் ஜனாதிபதி

Read More
உள்நாடு

அமைச்சர் விஜித ஹேரத் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு..!

முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும், அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று முன்தினம் (26) அன்று அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது.முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

Read More
உள்நாடு

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (28.08.2025) நிந்தவூர் பிரதேச செயலக

Read More
உள்நாடு

நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பெண்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம்

Read More
உள்நாடு

செப்டம்பர் முதலாம் திகதி யாழ் செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார

Read More
உள்நாடு

ஐந்து பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேஷியாவில் கைது

“கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More