உள்நாடு

உள்நாடு

மல்வானையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு..!

மல்வானை காந்திவலவ்வ பிரதேசத்தில் இயங்குகின்ற சியன ஐக்கிய நலன்புரி சங்கத்தின் ( Siyana Unity Welfare Society) வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச உதவிக்கான நிதியம் (International aid Compaign)

Read More
உள்நாடு

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக என்றும் முன்நிற்பேன்..! -கட்டுகஸ்தோட்டை ஸாஹிரா நிகழ்வில் சஜித் பிரேமதாச.

பாலஸ்தீன மக்கள் பெரும் அரச பயங்கரவாதத்திற்கு ஆளாகியுள்ளனர். தனது தந்தை பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது போல், தானும் அம்மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பேன். இஸ்ரேல் நாட்டின்

Read More
உள்நாடு

ரணிலைப் போல் அரசியலமைப்பினை மீறிய ஒரு தலைவரை நான் கண்டதில்லை..! -சட்டத்தரணி சுனில் வட்டகல.

(தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.07.21) நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின்

Read More
உள்நாடு

கட்டாய ஜனாஸா தகனம்; மன்னிப்பு கோர அரசு முடிவு; அமைச்சரவை அனுமதி

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கத்தின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More
உள்நாடு

டோக்கியோவில் தொழில் வாண்மையாளர் சந்திப்பில் அனுர குமார

நேற்று (22) பிற்பகல் Tokyo Prince இல் இடம்பெற்ற ஜப்பான் வாழ் இலங்கையர்களின் தொழில்வாண்மையாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி கட்சிகளின் ஒப்பந்தம் ஆகஸ்ட் 8ல் கைச்சாத்து; பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

அடுத்த தேர்தல்களை இலக்காக் கொண்டு ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கைச்சாத்தப்படும்

Read More
உள்நாடு

இரண்டு இலட்சம் இலஞ்சம் பெற்ற காணி உத்தியோகத்தர் கைது…!

காணி உறுதிப் பத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கு  வியாபுரி ஒருவரிடமிருந்து 2 லட்சம்   இலஞ்சம் பெற்ற கெக்கிராவ பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல்

Read More
உள்நாடு

தர்காநகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் புலமைப் பரீட்சை மாணவர்களுக்கு கெளரவம்

தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயம், முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, ஸாகிரா கல்லூரி ஆரம்ப பாடசாலை ஆகிய

Read More
உள்நாடு

“சந்தக் கவிமணி” கிண்ணியா அமீர் அலி தலைமையில் சுவையாக நடைபெற்ற “வலம்புரி” கவிதா வட்டத்தின் 102 ஆவது கவியரங்கு

“வலம்புரி” கவிதா வட்டத்தின் 102 ஆவது கவியரங்கு, (20) சனிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

Read More