உள்நாடு

உள்நாடு

ஏறாவூரில் கோழிகள் ஏற்றிச் சென்ற படி ரக வாகனம் விபத்து

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (2) செவ்வாய்க்கிழமை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பகுதியில் இருந்து ஏறாவூருக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற

Read More
உள்நாடு

சிறப்பாக நடந்தேறிய 11 ஆவது பாணந்துறை கவிதா வட்ட கவியரங்கு

பாணந்துறை கவிதா வட்ட தொடர் கவியரங்கின் 11 ஆவது கவியரங்கு, நேற்றுமுன்தினம் (31/08/2025) ஞாயிற்றுக்கிழமை காலை, பாணந்துறை கொரகான கவிதாயினி ருக்ஷானா யஹ்யா வின் இல்லத்தில் வெகு

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சைப்பெறுபேறு தொடர்பான விசேட அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் 10 ஆம் திகதி பரீட்சை நடைபெற்ற நிலையில், இவ் வாரத்துக்குள் பெறுபேறுகள்

Read More
உள்நாடு

சுதந்திரக் கட்சிக்கு 74 ஆண்டுகள்; கட்சி தலைமையகத்தில் மாலை நிகழ்வு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு இன்று (02) ஆகும். கட்சியின் ஆண்டு நிறைவு தொடர்பான நிகழ்வுகளை இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் ஏற்பாடு

Read More
உள்நாடு

முல்லைத்தீவு செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (02) முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார். முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன், தென்னை முக்கோண

Read More
உள்நாடு

மூன்று ஆண்டுகளுக்குள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்; நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி உரை

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து

Read More
உள்நாடு

பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (2) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும்

Read More
உள்நாடு

அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ரணில்.

தனது கைது நடவடிக்கையின் போது தன்னை ஆதரித்த ஒன்லைன் ஊடக வேகைள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள நன்றி தெரிவித்துள்ளார். சிறப்பு காணொளி

Read More
உள்நாடு

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கேக் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் cake picnic நிகழ்வு

கேக் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கேக் பிக்நிக்(cake picnic) எனும் நிகழ்வு பேருவளை மருதானை மனாரா பீச் ரெசோட்டில் நடைபெற்றது. களுத்துறை மாவட்டத்தில் முதல்

Read More
உள்நாடு

மத்ரஸதுல் முஹம்மதியா பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

மத்ரஸதுல் முஹம்மதியா பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (31) மஸ்ஜிதுல் முஹம்மதியா ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்

Read More