ஸ்கை தமிழ் விருதுக்கு விண்ணப்பம் கோரல்- 2024
நாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கும் “ஸ்கை தமிழ் விருது – 2024″க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
Read Moreநாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கும் “ஸ்கை தமிழ் விருது – 2024″க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
Read Moreகோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்
Read Moreஎமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் எண்ணற்ற அசௌகரியத்துக்கும், அழுத்தத்தங்களுக்கும் ஆளாகியுள்ளனர். சில பிள்ளைகள் உண்ணாமலே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். நாட்டின் பல் பரிமாண வறுமை அதிகரித்து காணப்படுகிறது. எமது
Read Moreஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் பாராளுமன்ற சபையில் வலியுறுத்தினார்.
Read Moreதிருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (23) கிழக்கு மாகாண செயலாளர் அலுவலகத்தில்
Read Moreதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்களின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி
Read Moreஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Read Moreபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அப் பதவியிலிருந்து இடை நிறுத்தப் பட்டுள்ளதால் இக் காலப் பகுதிக்குள் பொருத்தமான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்க நடவடிக்கை
Read Moreதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற உறுப்பினரின் டி-100 வேலைத்திட்டத்தின்
Read Moreஇலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையின் பெயரில் மலேசியா அரசாங்கத்தினால் இன்சிடியுட் லத்திக்கான் இஸ்லாமியா மலேசிய அரச நிறுவனத்தினல் பள்ளி வாசல் நிருவாக மற்றும் சரிஆ நடைமுறைகள் தொடர்பான இருவார
Read More