உள்நாடு

உள்நாடு

கோட்ட மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஏழு முதலிடங்கள்..!

இம்முறை இடம்பெற்ற கோட்ட மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஏழு மாணவர்கள் முதலாம் இடங்களையும் மூன்று மாணவர்கள் இரண்டாம் இடங்களையும்

Read More
உள்நாடு

அபிவிருத்தி திட்ட அரச வர்த்தமானியும் இடைநிறுத்தம்..!

அரசின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பிரஜைகள் ஆலோசனைக் குழுக்கள் செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளர்

Read More
உள்நாடு

ஜனாஸா எரிப்பை நிறுத்தாது கோத்தாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்..!  -ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

ஜனாஸா எரிப்பை நிறுத்தாது கோத்தாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்குத் தெரிகின்றது. நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக இருந்து பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி

Read More
உள்நாடு

தேசபந்து தென்னக்கோன் விவகாரம்: இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட அம்சங்களை ஆழமாக

Read More
உள்நாடு

வடமேல் மாகாணசபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிப்பு..! -கௌரவ ஆளுனர் உத்தரவு

வடமேல் மாகாண சபையின் மனித வள அபிவிருத்தி அதிகார சபையின் கீழ்செயற்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று

Read More
உள்நாடு

ஸ்கை தமிழ் விருதுக்கு விண்ணப்பம் கோரல்- 2024

நாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கும் “ஸ்கை தமிழ் விருது – 2024″க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

தகனமா அடக்கமா; மன்னிப்பு கேட்டு போதாது; பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும். – சபையில் சஜித் வேண்டுகோள்

கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்

Read More
உள்நாடு

வறுமை அதிகரித்து காணப்படுவதால் பிள்ளைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் எண்ணற்ற அசௌகரியத்துக்கும், அழுத்தத்தங்களுக்கும் ஆளாகியுள்ளனர். சில பிள்ளைகள் உண்ணாமலே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். நாட்டின் பல் பரிமாண வறுமை அதிகரித்து காணப்படுகிறது. எமது

Read More
உள்நாடு

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு மன்னிப்பு மட்டும் போதாது; காரணமானவர்களுக்கு தண்டனையும் வழங்க இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும். – இன்றைய பாராளுமன்ற அமர்வில் அதாவுல்லாஹ்

ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் பாராளுமன்ற சபையில் வலியுறுத்தினார்.

Read More
உள்நாடு

கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அங்கத்துவ அடையாள அட்டை நிகழ்வு

திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (23) கிழக்கு மாகாண செயலாளர் அலுவலகத்தில்

Read More