உள்நாடு

உள்நாடு

அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு -சற்றுமுன் அநுர அரசு அதிரடி அறிவிப்பு..!

நாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 234,503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை

Read More
உள்நாடு

கொத்மலை, வவுனியா வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட விமானப்படையினர்..!

இந்திய அரசின் உதவியுடன் வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI-17 ஹெலிகாப்டர் கொத்மலை பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கையின்போது, கர்ப்பிணிப்

Read More
உள்நாடு

மாவிலாறு அணை உடைப்பெடுத்ததில் வௌ்ளத்தில் சிக்கிய 121 பேர் பாதுகாப்பாக மீட்பு..!

மாவிலாறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை வெற்றிகரமாக

Read More
உள்நாடு

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி முழுமையாக மூடல்..!

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இரால்குழி பிரதேசத்தின் பிரதான வீதியினை வெள்ளநீர் ஊடறுத்துச் செல்வதால்  இன்று (30) காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின்

Read More
உள்நாடு

தொடர்ந்து அதிகரித்து வரும் களனி ஆற்று நீர்மட்டம்..! நாகலகம் வீதியில் 7.4 அடியாகப் பதிவு..!

களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் 7.4 அடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More
உள்நாடு

மாவனெல்ல மஹன்தேகம மண்சரிவில் மூவர் உயிரிழப்பு -அமைச்சர் தம்மிக படபெத்தி தகவல்

மாவனெல்ல மஹன்தேகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் மூவர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தம்மிக படபெத்தி தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

மாத்தளை எல்லேபொல மலையில் மண்சரிவில் காணாமல்போன 06 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு..!

மாத்தளை எல்லேபொல மலையில் நேற்று முன்தினம்(28) ஏற்பட்ட மண்சரிவில் காணாமல்போன 06 பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்

Read More
உள்நாடு

டித்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது நாகமுத்து பிரதீபராஜா தெரிவிப்பு..!

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது

Read More
உள்நாடு

மகாவலி கங்கை நீர்மட்டம் திடீரென உயர்வு..! மாவில்லாறு நீர்த்தேக்கம் மற்றும் சுரங்கத்தினை சூழவுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது..!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு உயர்வடைந்துள்ளது. இதனால் மாவில்லாறு தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பாதுகாப்பான இடத்துக்கு நகருமாறும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

Read More
உள்நாடு

இலங்கை மக்களுக்காக இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..!

இலங்கையில் கனமழை, நிலச்சரிவுக்கு பலியானேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததோடுஇலங்கை மக்களுக்காக இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி

Read More