உள்நாடு

உள்நாடு

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் அல் வலீத் பின் காலித் காலமானார்..!

சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த தூங்கும் இளவரசர்” என்று அறியப்படும் இளவரசர்அல்-வலீத் பின்காலித் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை அவரது மரணத்தை உறுதிப்படுத்திய இளவரசர் காலித் வெளியிட்டுள்ள

Read More
உள்நாடு

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கு உலமா சபை கண்டனம்..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து

Read More
உள்நாடு

மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள்..! -கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி

Read More
உள்நாடு

உடதும்பர வேன் விபத்து ;மூவர் உயிரிழப்பு..!

உடதும்பர, மீமுரே, ஹபரகெட்டிய குறுக்கு வீதியில் நடந்த வேன் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

ஒரு வகுப்பறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25க்கும் 30க்கும் இடையில் கொண்டுவருவது ஒரு இலக்காகும்..! -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும்

Read More
உள்நாடு

கண்டி நகர நடைபாதைகளிலுள்ள வியாபாரிகளை அகற்ற கண்டி மாநகரசபையில் தீர்மானம்..!

கண்டி நகர நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகளை அகற்ற கண்டி மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கண்டி மாநகர சபையின் இரண்டாவது அமர்வு இன்று (18) மேயர் சந்திரசிறி விஜேநாயக்க

Read More
உள்நாடு

பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்..!

ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்புகளை அறிந்திருந்தும் மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறை (SIS) தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Read More
உள்நாடு

பொருளாதார மத்திய நிலையங்களை விற்று, தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

விவசாயிகளுக்கு உரிய நேரத்திற்கு உரம் கிடைத்தபாடில்லை. அவர்களின் அறுவடைகளுக்கு நியாயமான விலையும் கிடைத்தபாடில்லை. விவசாய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், விவசாயிகளைப் பாதுகாப்போம் எனக் கூறிய

Read More
உள்நாடு

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் புலமையில் சாதனையாளர் கௌரவிப்பு..!

மருதமுனை கமு/கமு அல் – மனார் மத்திய கல்லூரி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விழா அல்மனார் மத்திய கல்லூரியின் கேட்போர்

Read More
உள்நாடு

இன்றும் பலத்த காற்று வீசலாம்..!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ

Read More