உள்நாடு

உள்நாடு

புத்தளத்தில் மார்பக புற்றுநோய் சம்பந்தமான மூன்றாவது விழிப்புணர்வு செயலமர்வு சனிக்கிழமை

புத்தளத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மார்பக புற்றுநோய் சம்பந்தமான மூன்றாவது விழிப்புணர்வு செயலமர்வொன்று, புத்தளம் பிரதேச செயலக எல்லைக்குள்

Read More
உள்நாடு

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான அறிவை பாடசாலையில் இருந்தே வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; கனேமுல்லை ஹேமமாலியில் சஜித் பிரேமதாச

ஒரு நாடாக முன்னேற ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். இது பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். வணிக முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கும்

Read More
உள்நாடு

‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித் நிகழ்வு..!

‘திறந்த ஜாமிஆ தினம் மற்றும் திறந்த மஸ்ஜித்’ நிகழ்வு ஜாமிஆ வளாகத்தில் (23) காலை 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை நடைபெற்றது. ஜாமிஆ

Read More
உள்நாடு

இஸ்லாமிய வங்கி முறைமையை தெளிவூட்டல் மற்றும் ஓய்வுநிலை ஆளுமைகளை கௌரவிக்கும் விருது விழா..!

ஏறாவூர் அல் அஸ்ஹர் அஹதியா கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அமானா வங்கி ஏறாவூர் கிளை அனுசரனையுடன் இஸ்லாமிய வங்கி முறைமை குறித்த தெளிவூட்டலும் ஓய்வுநிலை பெற்றவர்களை கௌரவித்து

Read More
உள்நாடு

நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியமானது..! -கொழும்பு அல் ஹிதாயா நிகழ்வில் சஜித் பிரேமதாச

ஸ்மார்ட் கல்வி மூலம் ஸ்மார்ட் இளைஞர் தலைமுறையை உருவாக்கி கௌரவமான தாய்நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், சௌபாக்கியம் மற்றும் செழிப்புக்கு ஒற்றுமையே முக்கிய

Read More
உள்நாடு

பொலிஸ் மா அதிபர் இடைநிறுத்தம்: அரசின் நிலைப்பாடு நாளை..!

பொலிஸ் மா அதிபரின் பதவி இடைநிறுத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் நாளை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

அநுராதபுரம் புனித நகரில் பொலிஸார் மீது தாக்குதல்; மூவர் காயம்…!

சந்தேக நபர்களை கைது செய்வதற்கு சென்ற போது நபரொருவரின் தாக்குதலுக்கு உள்ளான அனுராதபுரம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும் தாக்குலை

Read More
உள்நாடு

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.ஏ.சலாம் தலைமையில் (22)நடைபெற்றது.

Read More