உள்நாடு

உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (28) அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24

Read More
உள்நாடு

ரணிலின் மேடையில் இஷாக் ரஹ்மான்…!

ஐக்கிய மக்கள் சக்தி அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பலி…!

மொரகொட பொலிஸ் பகுதிக்குட்பட்ட கணேவல்பொல தாச்சிஹல்மில்லேவ பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read More
உள்நாடு

காருக்குள் கஞ்சா வைத்த விவகாரம்; கான்ஸ்டபிள் இடை நிறுத்தம்

பொலிஸ் போக்குவரத்து சோதனையின் போது கஞ்சா பார்சலை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவைக் கைது செய்ய முயன்றதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள்

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா மாணவன் அப்துல்லாஹ் தேசிய ரீதியில் இடம்பெற்ற வாழ்த்து அட்டை போட்டியில் வெற்றி

தேசிய கல்வி நிறுவகம் மற்றும் செனல் என்.ஐ.ஈ இணைந்து நடாத்திய தேசிய ரீதியிலான “புதிய எண்ணங்கள் வண்ணங்கள் வழியே ” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற தமிழ்

Read More
உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக கலாபூஷணம் பரீட் இக்பால் நியமனம்

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த கலாபூஷணம் பரீட் இக்பால் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் பெற்றுள்ளார்.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…!

கற்பிட்டி – எருமதீவு கடற் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (26) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More
உள்நாடு

முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எல்.எம்.சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (26) கல்முனையில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மாகா வித்தியாலத்தில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுபறை திறந்து வைக்கும் நிகழ்வு

பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11

Read More
உள்நாடு

கல்முனை மாநகர சபைக்கு “சுவர்ணபுரவர” தேசிய விருது; பிரதமர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது

மாநகர சபைகளுக்கிடையே நடாத்தப்பட்ட செயற்றிறன் மதிப்பீட்டில் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்ட கல்முனை மாநகர சபைக்கு சுவர்ணபுரவர தேசிய

Read More