உள்நாடு

உள்நாடு

கல்கிஸை துப்பாக்கி சூட்டில் 19 வயது இளைஞர் பலி

கல்கிஸை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்கிசை

Read More
உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்களும், 204 ஆதரவாளர்களும் கைது

இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (04) காலை 6 மணி

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

பதில் அமைச்சர்களாக நால்வர் நியமனம்.

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமத்தின் இரண்டு வருட பூர்த்தி நிகழ்வு

பேருவளை சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸ்அப் குழுமத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வும் ஒன்று கூடலும் சீனன்கோட்டை பெரேரா வீதியில் உள்ள மர்ஹூம் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியார் இல்லத்தில்

Read More
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சவூதி அரேபிய தூதுவர் விஷேட அதிதியாக பங்கேற்பு; தூதுவரை சந்தித்த சிலோன் மீடியா போரம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில்

Read More
உள்நாடு

வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர

Read More
உள்நாடு

தற்கொலை செய்து கொண்ட பல்கலை மாணவனுக்காக 33 சட்டத்தரணிகள் ஆஜர்; 20 மாணவர்கள் வாக்குமூலம்

தற்கொலை செய்து கொண்ட சப்ரகமுவ பல்கலைக்கழக பொறியியல் தொழில் நுட்பபீடத்தின் பாதிக்கப்பட்ட மாணவன் சரித் தில்ஷானின் உரிமைகள் தொடர்பில் நீதிமன்றத்தி ல் ஆஜராவதற்குப் பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றம்

Read More
உள்நாடு

இரத்தினபுரி மாநகரின் 135 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை; 28 பேருக்கு எதிராக வழக்கு

இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பெருகும் 28 இடங்களுக்கு எதிராக சபரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அலுவலகம் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என மாகாண சுகாதார

Read More
உள்நாடு

பிற்பகலில் மழை பெய்யலாம்

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More