நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம்; யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை – தேர்தல்கள் ஆணையாளர் உறுதி
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவோம். இதில் யாரும் எவ்வித அச்சம் கொள்ளவோ சந்தேகப்படவோ தேவையில்லை” என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
Read More