உள்நாடு

உள்நாடு

நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம்; யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை – தேர்தல்கள் ஆணையாளர் உறுதி

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவோம். இதில் யாரும் எவ்வித அச்சம் கொள்ளவோ சந்தேகப்படவோ தேவையில்லை” என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.

Read More
உள்நாடு

முன்னாள் நிதி அமைச்சர் எம்.எம்.முஸ்தபா நினைவு முத்திரையும், பாராளுமன்ற உரை அடங்கிய நூலும் வெளியீடு

நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் மர்ஹும் அல்ஹாஜ். எம். எம். முஸ்தபா அவர்களின் நினைவாக அன்னாருக்கு நூறு வயதையடைந்திருக்கும் இத்தருணத்தில் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் வண்ணம் தபால்

Read More
உள்நாடு

பாகிஸ்தான் NAB இலங்கையின் CIABOC ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (NAB) மற்றும் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஆகியவற்றுக்கு இடையே குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு

Read More
உள்நாடு

அரசியலமைப்புக்கு மதிப்பளிக்க முடியாவிட்டால் உடனடியாக பதவி விலகுங்கள்; – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

தேர்தலை ஒத்தி வைப்பது நல்லதல்ல, பொலிஸ் மா அதிபர் நியமனம் பாரிய பிரச்சினையாகும், சபாநாயகர், சட்டமா அதிபர் கலந்து பேசி இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என அரசாங்கம்

Read More
உள்நாடு

புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கை

புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட விளையாட்டு கலாச்சாரத்தை மீண்டும் புத்துயிரூட்ட ஸாஹிரா பழைய மாணவர் குழுக்கள் அணி சேர்ந்து வருகின்றனர்.

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு; ஆணைக்குழுவின் அறிவிப்பு…!

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

அலி சப்ரியைத் தவிர எவரும் எம்முடன் இணையலாம்; புத்தளம் எழுச்சி மாநாட்டில் றிஷாட் அறைகூவல்…!

பிரிந்து நின்றும் பிரதேச வாதம் பேசியும் பிளவுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சித்தவர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். இவ்வாரான சிறுபிள்ளை தனமான செயற்பாடுகளை கைவிட்டுவிட்டு எம்முடன் இணையுங்கள் இதன்

Read More
உள்நாடு

கைத்துப்பாக்கியுடன் பல்லேகமவில் ஒருவர் கைது…!

இபலோகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட பல்லேகமவில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More