உள்நாடு

உள்நாடு

அக்கரைப்பற்று செய்த்தூனா அல் அஹ்சா அஹதியா அரபுக்கல்லூரியின் முதலாவது மௌலவியா பட்டமளிப்பு விழா..!

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அமைந்துள்ள  செய்த்தூனா அல் அஹ்சா அஹதியா அரபுக்கல்லூரியின் முதலாவது மௌலவியா பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி

Read More
உள்நாடு

அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கத்தில் நடைபெற்ற பலஸ்தீன மக்களுக்கான துஆப்பிராத்தனையும், ஈரான் ஜனாதிபதி ரயீசி அவர்கள் பற்றிய நினைவுப்பேருரையும்..!

பலஸ்தீன மக்களுக்கான துஆப்பிராத்தனையும் அண்மையில் காலஞ்சென்ற ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி ஆஸ்-ஷஹீத் செய்யித் இப்ராஹீம் ரயீசி அவர்கள் பற்றிய நினைவுப்பேருரையும் அன்னாரின் ஆத்ம சாந்திக்கான துஆவும்

Read More
உள்நாடு

முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு தேவை..! முஸ்லிம் எம்.பி க்களிடம் கோரிக்கை

தகனம் தொடர்பான தீர்மானத்தை எடுத்த குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் “பாராளுமன்றத் தெரிவுக்குழுவை” நியமிக்க வேண்டும்.

Read More
உள்நாடு

நீதிமன்றத்தை அவமதிக்கும், அரசியலமைப்பை புறக்கணிக்கும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், சபாநாயகருக்கும், அரசாங்கத்துக்கும் சிவப்பு எச்சரிக்கை. – பசறை நகர கூட்டத்தில் சஜித் பிரேமதாச

இன்று, நாட்டில் ஒரு வினோதமான அரசாங்கமே காணப்படுகிறது. இந்த அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை நிராகரித்து செயற்படுகின்ற வினோத அரசாங்கமே உள்ளது. நாட்டின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை

Read More
உள்நாடு

நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவோம்; யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை – தேர்தல்கள் ஆணையாளர் உறுதி

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவோம். இதில் யாரும் எவ்வித அச்சம் கொள்ளவோ சந்தேகப்படவோ தேவையில்லை” என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.

Read More
உள்நாடு

முன்னாள் நிதி அமைச்சர் எம்.எம்.முஸ்தபா நினைவு முத்திரையும், பாராளுமன்ற உரை அடங்கிய நூலும் வெளியீடு

நிந்தவூரைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் மர்ஹும் அல்ஹாஜ். எம். எம். முஸ்தபா அவர்களின் நினைவாக அன்னாருக்கு நூறு வயதையடைந்திருக்கும் இத்தருணத்தில் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் வண்ணம் தபால்

Read More
உள்நாடு

பாகிஸ்தான் NAB இலங்கையின் CIABOC ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (NAB) மற்றும் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஆகியவற்றுக்கு இடையே குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு

Read More
உள்நாடு

அரசியலமைப்புக்கு மதிப்பளிக்க முடியாவிட்டால் உடனடியாக பதவி விலகுங்கள்; – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

தேர்தலை ஒத்தி வைப்பது நல்லதல்ல, பொலிஸ் மா அதிபர் நியமனம் பாரிய பிரச்சினையாகும், சபாநாயகர், சட்டமா அதிபர் கலந்து பேசி இப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என அரசாங்கம்

Read More
உள்நாடு

புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கை

புத்தளத்தில் அருகி வரும் கரப்பந்தாட்ட விளையாட்டு கலாச்சாரத்தை மீண்டும் புத்துயிரூட்ட ஸாஹிரா பழைய மாணவர் குழுக்கள் அணி சேர்ந்து வருகின்றனர்.

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு; ஆணைக்குழுவின் அறிவிப்பு…!

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More