உள்நாடு

உள்நாடு

73 வயது வயோதிபர் மரணம்; மனைவி கைது; ஓட்டமாவடி – மாஞ்சோலையில் சம்பவம்

73 வயதுடைய கணவன் மரணமடைந்த சம்பவத்தில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நடக்க முடியாத

Read More
உள்நாடு

தேசிய விருது விழாவில் கிழக்கு மாகாணத்தின் பெருமை; SLASSCOM INGENUITY 2025 விருதைப் பெற்ற Nest International Pvt Ltd

இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான சங்கமான SLASSCOM ஏற்பாடு செய்த SLASSCOM Ingenuity Awards 2025 தேசிய விருது விழாவில், Nest International (Pvt) Ltd நிறுவனம்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (5) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

• கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும் • சமூக சக்தி வேலைத்திட்டத்தின் நோக்கம் அரச பொறிமுறை, அரச அதிகாரி

Read More
உள்நாடு

மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரால் பிரதேசம் சார் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டன. போக்குவரத்து மற்றும்

Read More
உள்நாடு

இர்ஹாம் ஹைதர் முயற்சியில் சுற்றாடல் பிரச்சினைக்குத் தீர்வு.

அளுத்கம மத்துகமை வீதியின் இரு மருங்கிலும் அமைந்துள்ள பிரதான வடிகால்கள் நீண்ட காலமாக சுத்தம் செய்யப் படாமல் இருந்ததால் வடிகால் கள் கழிவுகளும் மண்ணும் நிரம்பி மழைநீர்

Read More
உள்நாடு

ஜனாதிபதி நிதியத்துக்கு 100 மில்லியன் ரூபா வழங்கிய ஐ.ஓ.ஸி.நிறுவனம்.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ்,

Read More
உள்நாடு

எஸ்.எம்.சந்திரசேனவுக்கு 18 வரை விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று

Read More
உள்நாடு

பயங்கரவாத தடைச் சட்டம் செப்டம்பரில் முழுமையாக நீக்கம்; நீதியமைச்சர் உறுதி

இலங்கையில் 1979 ஆம் ஆண்டுகாலப்பகுதி முதல் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக நீக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார

Read More