உள்நாடு

உள்நாடு

கற்பிட்டி கல்லடி கடல் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கடலட்டைகளுடன் இருவர் கைது

கற்பிட்டி கல்லடி கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்ட விரோதமாக கொண்டு

Read More
உள்நாடு

ரைத்தலாவெல ஜும்ஆ பள்ளியில் ஒலிபெருக்கியில் அதான் கூற தடை விதித்த பொலிசார்.மேலிடத்து உத்தரவையடுத்து மீண்டும் அனுமதி

மாத்தளை மாவட்டத்திலமைந்துள்ள உக்குவளை ரைத்தலாவெல ஜும்ஆ பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அதான் கூற மாத்தளை பொலீசார் தடைவிதித்து பின் மீண்டும் அனுமதியளித்த சம்பவமொன்று அன்மையில்  இடம்பெற்றுள்ளது இதுவிடயம் குறித்து

Read More
உள்நாடு

வாகரையில் குளத்தில் மூழ்கி 10, 11 வயதான 3 சிறுவர்கள் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று (06) மாலை 3 சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11 வயதான

Read More
உள்நாடு

பேருவளை யூத் லீக் இறுதிப் போட்டியில் பர்பரீன் அணி சாம்பியன்.

ஸூஹைர் ஹஜ் ட்ரவல்ஸ் இன் அனுசரனையுடன் பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட Youth league championship 2025 உதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி (05/07/2025) தர்கா நகர் ஸாஹிராக்

Read More
உள்நாடு

காஸா தாக்குதல்களைக் கண்டித்து பேருவளையில் ஆர்ப்பாட்டம்..!

இஸ்ரேல் பாலஸ்தீன காஸா மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்தும் சுதந்திர பலஸ்ஸீனுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று 6ம் திகதி பேருவளை நகரில்

Read More
உள்நாடு

கொழும்பு யாழ் ரெயில் சேவையில் நேர மாற்றம்..!

கொழும்பு காங்கேசன்துறை இடையேயான ரயில் சேவை நாளை முதல் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் கோரிக்கை காரணமாக, வார

Read More
உள்நாடு

ஓட்டமாவடி ஸாஹிராவில் சின்னம் சூட்டும் நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட ஸாஹிரா வித்தியாலயத்தில் சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர்

Read More
உள்நாடு

பெருகமலை ஸாகிரீன் மத்ரஸாவில் முஹர்ரம் தின விழா

பேருவலை சீனங் கோட்டை பெருகமலை ஸாக்கிரீன் குர்ஆன் மத்ரஸாவில் முஹர்ரம் தின விழா 2025/07/05 சனிக்கிழமை காலை அதிபர் எஸ்.எச்.எம் இம்ரான் (ஹூமைதி), உப அதிபர் லியாஉல்

Read More
உள்நாடு

கிரி சம்பா மாபியாவிற்கு முற்றுப்புள்ளி; வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க

சந்தையில் உள்ள அரிசி மாபியாவை ஒழித்து மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்கும் நோக்கில், கிரி சம்பா அரிசியைப் போன்ற ஒரு வகை அரிசி இறக்குமதி செய்யப்படும்

Read More
உள்நாடு

சமூகம் தமது தரவுகளை மறந்தால் இழப்புக்களை தடுக்க முடியாது -சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும்” ; ஒரு சாமானியனின் பார்வையில்

அக்கரைப்பற்ரினை சேர்ந்த இளம் ஆய்வாளரும்,சட்டத்தரணியுமான சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய ஈஸ்டர் தாக்குதல்கள் நீதியும் தண்டனையும். சாட்சியாகும் உயிர்கள். எம்.எச்.எம்.அஷ்ரப் மரணம் என்ற 3 நூல்களின் வெளியீடு அண்மையில்

Read More