உள்நாடு

உள்நாடு

கொட்டாஞ்சேனை மாணவி மரணம்; ஆர்ப்பாட்டத்தையடுத்து ஆசிரியருக்கு இடமாற்றம்

கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

தேர்தல் வாக்குறுதிகளை மீறும் அரசு; பாராளுமன்றில் குற்றஞ்சாட்டிய சஜித்

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திட்ட IMF இணக்கப்பாட்டை மாற்றியமைத்து, தாம் ஆட்சிக்கு வந்த பிறகு புதிய IMF இணக்கப்பாட்டை எட்டுவோம் என தற்போதைய அரசாங்கம் தேர்தல்

Read More
உள்நாடு

ஆறு துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

ஆறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார் ஆறு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குத் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ள

Read More
உள்நாடு

லாகூருக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்

பாதுகாப்பு காரணங்களுக்காக , இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

எதிர்க்கட்சிகளுடன் பேசி கூட்டாட்சிக்கு முயற்சி; ஐ.ம. சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களை பெற்றுள்ள சபைகளில் கூட்டாட்சி அமைப்பது தொடர்பில் அக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

Read More
உள்நாடு

வலுவான மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல சக்திகளையும் ஒன்றிணைத்த பயணத்துக்கு நாம் தலைமைத்துவம் வழங்குவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நமது நாட்டின்

Read More
உள்நாடு

சமந்த ரணசிங்க எம்.பி ஆக சத்தியப் பிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜெயவீரவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, கேகாலை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க

Read More
உள்நாடு

இன்றும், நாளையும் பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் இன்றும் நாளையும் மீண்டும் கூடுகின்றது. அதன்படி, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பான பிரேரணை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். பின்னர்,

Read More
உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 12 பேர் படுகாயம்

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வான் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரியின்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Read More