உள்நாடு

உள்நாடு

பேருவளை சீனன் கோட்டை பாஸிய்யா பள்ளிவாசலில் 134ஆவது வருட சாதுலியா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்..!

‘ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் குத்புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ் ஷாதுலி (றழி) அவர்களின் 852ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெறற பேருவளை சீனன்

Read More
உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் கௌரவிக்கப்பட்டார் மடம்பகம அசஜிதிஸ்ஸ தேரர்

மத நல்லிணக்கத்தை முன்னிட்டு புத்தளம் வருகை தந்தDr. Madampagama Assajitissa theramahanayaka of Amarapura sectorco president Dharmashakthi foundation அவர்கள் அஷ்ஷேக் அப்துல் முஜீப் கபூரி

Read More
உள்நாடு

புத்தளம் சமூக சேவையாளர் “எம்.ஜி.ஆர்” செல்வராஜா இறை பதம் அடைந்தார்

புத்தளம் நகரின் சிறந்ததொரு சமூக சேவையாளர் கதிரவவேல் செல்வராஜா ஆசாரி அவர்கள் தனது 77 வது வயதில் ஞாயிற்றுக்கிழமை (11) மாலை புத்தளம் நகரில் இறை பதம்

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய

Read More
உள்நாடு

வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்; பிரதேச உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர்

நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றதேர்தலில் எனது வெற்றிக்கு முழுமையாக வாக்களித்த பிரதேச மக்கள், என்னோடு இரவு பகலாக உழைத்த ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள், கட்சிப்போராளிகள், என்னோடு போட்டியிட்ட வேட்பாளர்கள்

Read More
உள்நாடு

கலாவேவ வட்டாரத்தில் பாஹிம் ஸாலி வெற்றி

இபலோகம பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கலாவெவ வட்டாரத்தில் போட்டியிட்ட பாஹிம் சாலி வெற்றிபெற்றுள்ளார். கலாவெவ  வட்டாரத்தில் உள்ள கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் இவர்

Read More
உள்நாடு

காகித நகர் வட்டாரத்தில் மெளலவி லத்தீப் தெரிவு

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை பட்டியல் உறுப்பினர் காகித நகர் வட்டாரத்தின் வேட்பாளர் அல்ஹாபிழ் மெளலவி எஸ்.எம்.ஏ.லத்தீப் தெரிவுசெய்யப்ட்டார். நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஓட்டமாவடி

Read More
உள்நாடு

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள உறவு தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருக்கிறது,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு கிடையாது; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள உறவு தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருக்கிறது மீன் வளத்தை இந்தியா, இலங்கை மீனவா்கள் பயன் படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்

Read More
உள்நாடு

கம்பளை ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்த பிரதமர் ஹரிணி

இறம்பொடை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு சென்று நலன் விசாரித்துள்ளார் பிரதமர் ஹரிணி. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களின் வைத்தியத் தேவைகள்

Read More
உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டுவதை உடனடியாக நிறுத்துங்கள்; சஜித் பிரேமதாச வலியுறுத்து

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போதைய

Read More