உள்நாடு

உள்நாடு

அ. இ. ஜ. உலமா புத்தளம் நகரக்கிளையினால் கர்ப்பிணிப் பெண்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் சுகாதார தினைக்களம்(MOH) புத்தளம் மாநகர சபை, fpa நிறுவனம் மற்றும் Panda Baby நிறுவனம் இணைந்து

Read More
உள்நாடு

கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினால் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கோரி அமைதிப்பேரணி

கல்குடா முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக்கிளையில் ஏற்பாட்டில் எதிர்வரும் 11.07.2025ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகையின் இடம்பெறும் அமைதிப்பேரணியில் அனைவரையும் கலந்து

Read More
உள்நாடு

அனுராதபுரம் கல்வி வலயத்தின் தடகள விழாவின் நிறைவு விழா

அனுராதபுரம் கல்வி வலய தடகள விழாவின் நிறைவு விழா வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் வடமத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. அனுராதபுரம் பகுதியில்

Read More
உள்நாடு

பண்டாரகம அடுலுகம ஜெயக்கொடி கந்த தாருல் நுவைஸா குர்ஆன் மதரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழா

பண்டாரகம அடுலுகம ஜெயக்கொடி கந்த தாருல் நுவைஸா குர்ஆன் மதரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி

Read More
உள்நாடு

பல இடங்களில் மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (10) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடமேல்

Read More
உள்நாடு

“ஸுஹைல் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை” என்று 9 மாதங்களின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஒப்புக் கொண்ட தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அநுராத ஹேரத்..! சாரமாரியான கேள்விகளால் பொலிஸாரைத் துளைத்தெடுத்த நீதவான் மற்றும் சட்டத்தரணிகள்..!

இன்று (09.07.2025) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)

Read More
உள்நாடு

கண்டி சாஹிரா கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா மேலைத்திட்டம்..!

கண்டி கட்டுகஸ்தோட்டை சாஹிரா கல்லூரியிலும் இன்று (9) க்ளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது .கல்லூரி அதிபர் சட்டத்தரணி பைசால் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் இயக்கத்துக்கு வந்த கோபுர மணிக்கூடு..!

மிக நீண்டகாலமாக இயங்காமல் காணப்பட்ட ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர மணிக்கூடு இன்று (09/07/2025) முதல் இயக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பழுதடைந்து நிலையில் காணப்பட்ட குறித்த மணிக்கூடு

Read More
உள்நாடு

இப்போதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட உண்மையை கண்டறியுங்கள்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல சந்தர்ப்பங்களில் விரிவாக கலந்துரையாடி, விடயங்களை முன்வைத்துள்ளோம். 2021, 2023 மற்றும் 2024 இல் நடந்த விவாதங்கள் ஊடாகவும், நிலையியற் கட்டளை

Read More