அனுராதபுர மொட்டு உள்ளூராட்சி உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அனுராதபுரம் மாவட்ட பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அனுராதபுரம் மாவட்ட பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
Read Moreநாளாந்தம் சுமார் 1000 சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Read More1963ஆம் ஆண்டு காஸாவில் பிறந்த கலாநிதி இஸ்மாஈல் ஹனிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பலஸ்தீன் சுதந்திரத்திற்காகப் போராடும் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் ஆவார். மிகச்சிறந்த இராஜதந்திரியான அவர்
Read Moreஅத்தியாவசியப் பயணங்களுக்காக மட்டும் லெபனானுக்குச் செல்லுமாறு வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Read Moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை விபத்தின் மூலம் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் நீதிமன்றில் காரணங்களை தெளிவுப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் பாதுகாப்பு
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read Moreபுதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
Read Moreஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreதேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குழுக்களின் மத்தியில் மீன்பிடி அலுவல்கள் சம்பந்தமான தயாரிக்கப்படுகின்ற கொள்கையில் புத்தளம் மாவட்டத்தின் மீனவர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில்
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
Read More