உள்நாடு

உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் ஆதரவும் ரணிலுக்கே

களுத்துறை மாவட்ட மக்கள், அரசியல் அதிகாரம் மற்றும் அனைத்து மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் பலமான வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக

Read More
உள்நாடு

பொத்துவிலில் சர்வதேச தரத்திலான ‘HALF MARATHON” அரை மரதன் போட்டி- உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு..!

அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள பொத்துவில்  அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று

Read More
உள்நாடு

இலங்கையின் இன்றைய பேசுபொருள் சஹ்மிக்கு – ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வாழ்த்து!!

நாட்டின் சுற்றுலாத் தளங்களை உலகறியச் செய்யும் நோக்குடன், இனமத வேறுபாடின்றி இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையானவர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றும் நோக்குடனும்,நாட்டைச் சுற்றி கரையோரமாக நடந்து வரும் சாதனை

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களை வைப்பிலிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல

Read More
உள்நாடு

அஷ்ரப் நினைவு தின உரையும் புலமைப் பரிசில் வழங்கலும்

இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மறைந்தத தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவுதினப் பேச்சும் , முஸ்லிம் ஊழியர்களது பிள்ளைகள் புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழகம்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற ஐ.ம.சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

கற்பிட்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் இரண்டு தினங்களில் ஐந்து சிறுவர் துஷ்பிரயோகங்கள்

அனுராதபுரம் பிரதேசத்திலுள்ள நான்கு பொலிஸ் பகுதியில் கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில் ஐந்து சிறுவர் பாலியல் துக்ஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கே எமது ஆதரவு – தயாசிறி அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

இலங்கைக்கு சிறந்த சுற்றுலா விருது

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB)  நேற்று ஒகஸ்ட் 02, 2024 இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா விருதுகள் 2024 இல் “சிறந்த சர்வதேச

Read More