உள்நாடு

உள்நாடு

சீனன்கோட்டை நலன்புரிச் சங்கத்தின் இலவச வைத்திய முகாம்

சீனன் கோட்டை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த 03 ஆவது இலவச வைத்திய சிகிச்சை முகாம் 05 ஆம் திகதி பேருவளை சீனன் கோட்டை உஸ்மான்கந்தவில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

ஒரே வருடத்தில் இரண்டு தேசிய வெற்றிகளைப் பெற்ற புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலயம்

2025 ஆம் ஆண்டில், புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டு தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று, பாடசாலையின் நற்பெயரை நாடளாவிய ரீதியில் பிரகாசமாக்கியுள்ளனர்.

Read More
உள்நாடு

பேராசிரியர் கலாநிதி இர்ஷாத் அகமதுவின் எழுச்சி: அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்தின் பயணம்

2025 ஆம் ஆண்டின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய உளவியலாளர் மற்றும் கல்வியாளர் என்ற பெருமையை இலங்கையைச் சேர்ந்த இர்ஷாத் அகமது பெற்றுள்ளார். 2025 ஆம் ஆண்டில், பேராசிரியர்

Read More
உள்நாடு

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மாலை ​வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான சூழ்நிலை நிலவுவதால், அதனுடன் ஏற்படும் கடும் காற்று மற்றும் பலத்த மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத்

Read More
உள்நாடு

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தில் பதுளை, எல்ல,

Read More
உள்நாடு

நாரம்மல- குருநாகல் வீதியில் விபத்து; மூவர் உயிரிழப்பு

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.  இன்று (05) அதிகாலை

Read More
உள்நாடு

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (5) காலை விடுத்துள்ள

Read More
உள்நாடு

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த PUCSL இன் இறுதி அறிக்கை இரண்டாம் வார இறுதியில்

இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்த மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு குறித்த முடிவை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த மாதத்தின் இரண்டாவது வார

Read More
உள்நாடு

38ஆவது படைப்பிரிவின்புதிய கட்டளை அதிகாரியாகவரலாற்றில் இடம்பிடித்த மேஜர் தமீம்

மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம்.தமீம் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.சி.ஆர் பிரேம திலக்க அவர்களின் பணிப்புரைக்கமைய லெப்டினன்ட்

Read More
உள்நாடு

பேரனர்த்த பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நிமித்தம் பல்தரப்பு பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை

கொழும்பு, இலங்கை (செப்டெம்பர் 08, 2025) – அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று

Read More