அ.இ. மக்கள் காங்கிரஸின் தீர்மானம் 14 ஆம் திகதி..!
ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (06) இரவு கொழும்பில் கூடியது. இதன்போது, உயர் பீட உறுப்பினர்களின் பல்வேறுபட்ட
Read Moreரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (06) இரவு கொழும்பில் கூடியது. இதன்போது, உயர் பீட உறுப்பினர்களின் பல்வேறுபட்ட
Read Moreஜனாதிபதித் தேர்தலுக்காக, 2024 வாக்காளர் பட்டியலின்படி இம்முறை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17,143,354 ஆகும் என, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது. அதில், அதிக எண்ணிக்கையிலான
Read Moreஇலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம்
Read Moreமொட்டு வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ. பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபுல வர்த்தகர் தம்மிக பெரேரா தனிப்பட்ட காரணங்களுக்காக
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கு, ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை என, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன
Read Moreவட மேல் மாகாண சபையின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலை ஊழியர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரம் குறித்து ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் நேரில் ஆய்வு செய்தார்.
Read Moreஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சியின் அரசியல் உயர்பீடம் இன்றிரவு (06) கூடி தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான பாராளுமன்ற உறுப்பினரான
Read Moreஎதிர்வரும் ஜானதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது.
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது பற்றி நாளை (07) அறிவிக்கப்படவுள்ளது.
Read Moreஏ 09 வீதியில் மரதன்கடவல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read More