ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுற்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கபட்டடுள்ளது.
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
Read More2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு
Read Moreநீதி,சிறைச்சாலைகள்,அரசியலமப்பு மறு சீரமைப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read Moreஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்
Read Moreமினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று மிக முக்கியமான நிகழ்வாக, நவீன அறிவியல் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக, சமூக செயற்பாட்டாளரும்
Read Moreபேருவளை சீனன் கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையில் எதிர்வரும் 17ஆம் திகதி (17-8-2024) சனிக்கிழமையும் 18ஆம் திகதி (18-8-2018) ஞாயிற்றுக்கிழமையும் குழந்தை இன்மைக்கான மாபெரும் இலவச மருத்துவ
Read More