பிறை தென்படவில்லை.ஞாயிறு முதல் ஸபர் மாதம் ஆரம்பம்.
ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஜுலை மாதம் 25 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
Read Moreஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஜுலை மாதம் 25 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
Read Moreசிரேஷ்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மறைந்த கலாபூ ஷணம் க . ப. சிவம் நினைவாக “நினைவலைள்” எனும் சிறப்பு நிகழ்ச்சியொன்று கண்டியில் நடைபெறவுள்ளது. மலையக கலை கலாசார
Read Moreதர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா, ஸாஹிரா, முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளிலும் கடந்த 2024 வருடம்
Read Moreபுறக்கோட்டை இந்து இளைஞர் நற் பணி மன்றம் பலாங்கொடை வலய தமிழ் மொழிப் பாடசாலைகளின் த ரம் 5 மாணவர்களின் நலன் கருதி இலவச பரீட்சை முன்னோடி
Read Moreகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவர்கள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் மாணவர் மாதிரிச் சந்தை ஒன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. பாடத்திட்டத்திற்கமைய மாணவர்கள் மத்தியில்
Read Moreஎப்பாவல பொலிஸ் பகுதிக்குட்பட்ட மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் (24) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்
Read Moreபொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை. கல்முனை பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக
Read Moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு செல்லவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) தெரிவித்துள்ளார். மாலைதீவின் ஜனாதிபதி முகமது
Read Moreதேசிய ஷூரா சபை எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்த புதன்கிழமை (23/7/2025) அன்று சந்தித்து தேசிய மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது. இந்த
Read More