உள்நாடு

உள்நாடு

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் இன்று (08) முதல் சிமெந்து விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதி அமைச்சு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும்; பா.உ உதுமாலெப்பை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்திற்கு முன் நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டு மக்களிடம் பகிரங்கமாக

Read More
உள்நாடு

பொசன் பண்டிகையை யொட்டி அனுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அனுராதபுரம் நகரம் மற்றும்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை

கற்பிட்டி அனைத்து பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (07) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது பெருநாள்

Read More
உள்நாடு

செம்மண்ணோடை மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று (7) சனிக்கிழமை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

தியாகத்தின் புனித நாள் ஹஜ்ஜுப் பெருநாள்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

புனித ஈதுல் அழ்ஹா – ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் எமது அன்புக்குரிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எமது உளமார்ந்த தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்

Read More
உள்நாடு

இறைதூதர் இப்றாஹிமின் (அலை) பூமியில் சமாதானம் மலரட்டும்; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாடின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஏகத்துவ வேதங்களின் தந்தையான இறைதூதர் இப்றாஹிமின் (அலை) தியாகங்களைச் செய்யாத வரைக்கும், சவால்களை வெற்றிகொள்ள முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்

Read More
உள்நாடு

பலஸ்தீனத்தை முதன்மைப் படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்திப்போம்; மு.கா தலைவரின் ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்து

இன்று முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரையின் இறுதி நாளில் “ஈதுல் அழ்ஹா”வைக் கொண்டாடுகின்றார்கள், நபி இப்ராஹிம் (அலை) மற்றும் அவரது அருமைப் புதல்வர் இஸ்மாயில் (அலை) ஆகியோரின்

Read More
உள்நாடு

உலகில் அமைதி , நீதி மற்றும் மனித நேயம் நிறைந்த எதிர்காலத்திற்காக பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்த ஹஜ் பெருநாள் புதியதோர் ஆரம்பமாக அமையட்டும்; பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று ஹஜ்

Read More