ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதே கல்வி சீர்திருத்தத்தின் நோக்கமாகும்..! -பிரதமர் ஹரிணி
கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
Read More