உள்நாடு

உள்நாடு

பலஸ்தீனத் தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..!

இலங்கைக்கான பலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹய்ர் ஷயிட் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12)

Read More
உள்நாடு

வேவல்தெனியவில் கோர விபத்து – மூவர் பலி – மூவர் படுகாயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள்

Read More
உள்நாடு

புத்தளம் – மதுரங்குளியில் வயோதிப பெண் சடலமாக மீட்பு

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லாந்தளுவ பகுதியில் வயோதிப பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில் கூட்டத்தை நடாத்திக் காட்டட்டும்-எஸ்.எம்.சந்திரசேன சூளுரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அதிர் வரும் 17 ம் திகதி அனுராதபுரத்தில் கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்துவோம் . முடிந்தால் பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில்

Read More
உள்நாடு

இரண்டு வீத வாக்குகளைப் பெறாத வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப் படும் – பெப்ரல் அமைப்பு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 29 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். வேட்பாளர்களுக்காக க் கட்டுப்பணம் செலுத்தும் காலம், (14) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில்,

Read More
உள்நாடு

அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷவின்

Read More
உள்நாடு

ரணில், நாமல் அநுராதபுரத்தில் தேர்தல் பிரசாரம்; 17 இல் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், 17 ஆம் திகதியன்று அநுராதபுரத்தில் ஆரம்பமாகும் என, கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Read More
உள்நாடு

திங்கள், செவ்வாய் பணிகளிலிருந்து விலகும் கிராம அதிகாரிகள்

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் அழைப்பின் பேரில் இன்றும் (12) நாளையும் (13) நாடு தழுவிய ரீதியாக கிராம அதிகாரிகள், தங்களுடைய பணிகளில் இருந்து விலகி இருப்பதற்குத்

Read More
உள்நாடு

முஸ்லிம் தலைமைகள் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் – தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம்

தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக் கிழமை மாலை (11) காத்தான்குடி எம்.ஆர்.எப் வில்லா மெரின் மண்டபத்தில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்‌ஸாவிற்கு புதிய அதிபராக அமீர் நியமனம்

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த யூ.எம்.எம் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More