குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுது கொண்டிருந்த வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்..!
அஹமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுது கொண்டிருந்த வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி கும்பலொன்று நடாத்திய தாக்குதலில் இலங்கை மற்றும் தஜிகிஸ்தான் மாணவர்கள் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More