ஆப்கான் வெள்ளத்தில் 33 பேர் பலி.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
Read Moreஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
Read Moreகச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு எந்தபொறுப்பும் இல்லாததுபோல் தி.முக., காங்கிரஸ் அணுகுமுறை உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி திங்கட்கிழமை தனது டுவிட்டர்
Read Moreஈரானை அமெரிக்கா தாக்கினால் ரஷ்யா ஈரானுக்கு ஆதரவு வழங்குமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே
Read Moreஇஸ்ரேல் மீது நேரடி வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்தது ஈரான். ஈரானிலிருந்து இரவு முழுவதும் 3 கட்டங்களாக 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், ஏவுகணை தாக்குதல்களையும்
Read Moreசிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குறுகிய காலத்தில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்’ என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு ஆதரவாக
Read Moreகத்தார் மற்றும் குவைத் ஆகியவை ஈரானுக்கு எதிராக தங்கள் பிராந்தியங்களில் தங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த
Read Moreஅமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நூறாவது ‘அன்பு மலரட்டும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூதூரைச் சேர்ந்த வளர்கவி சாகுல் ஜுஹைம் கலந்துகொண்டு வெற்றியாளராகத் தெரிவாகியுள்ளார்.
Read Moreஇஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன்70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.
Read Moreசவூதி அரேபியாவில் இன்று ஷவ்வால் மாதத்துக்கான பிறை தென்படாததால் ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நோன்புப் பெருநாளை புதன்கிழமை கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read Moreஇரு புனித தலங்களையும் தரிசிக்க ஆண்டுதோறும் வருவபர்களது யாத்திரிகையை இலகுபடுத்தும் வகையில் அதி உயர் சேவைகளை, சலுகைகளை தொடர்ந்தும் சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கி வருவது நாம்
Read More