எரியூட்டப்பட்டது நேபாளப் பாராளுமன்றம்
சமூக வலைதளங்களை தடை செய்தல் உட்பட அரசாங்கத்துக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பொது மக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுஉள்ளதுடன் காலை பிரதமரின் வீடும் எறியூட்டப்பட்டது.
Read Moreசமூக வலைதளங்களை தடை செய்தல் உட்பட அரசாங்கத்துக்கு எதிரானஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பொது மக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுஉள்ளதுடன் காலை பிரதமரின் வீடும் எறியூட்டப்பட்டது.
Read Moreநேபாள நாட்டில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read Moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை
Read Moreஇலங்கை மற்றும் சவூதி அரேபியா இடையிலான உறவு, வரலாற்று பின்னணியிலேயே ஆழமாக வேரூன்றி, கலாச்சாரம், மத நம்பிக்கை, வணிகம் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகளின் மூலம் தொடர்ந்து
Read Moreசிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டிதிருச்சி கச்சத்தீவு ராஜாங்க ரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரிவராது என சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்
Read Moreஇரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் அதிபர் ஷி
Read Moreஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. “ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன்
Read Moreபாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ், “அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேல், காஸாவில் இரண்டு உலகப் போர்களை விட
Read Moreதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த இந்திய மதிப்பிலான ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2500 கிலோ பீடி இலைகளையும்
Read Moreசூடானின் மேற்குப் பகுதியில் உள்ள மார்ரா மலைச்சரிவுப் பகுதிக்கட்டப்பட்ட ஒரு கிராமம் நிலச்சரிவில் சிக்கி முழுதாக அழிக்கப்பட்டுள்ளது. சூடான் விடுதலை இயக்கம் எனப்படும் போராட்ட இயக்கத்தின் தகவலின்படி,
Read More