கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரண்டு நிமிடம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்பட்டது.
Read More