சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு ஐ.அ.எமிரேட்ஸில் மன்னிப்பு காலம்
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத கால பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Read Moreஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத கால பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Read Moreஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் பெரியளவிலான தாக்குதல்களை அறிந்த இஸ்ரேல் லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் இன்று அறிவித்தது.
Read Moreபயணிகள் வருகை குறைவால், நாகை -காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை –
Read Moreரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read Moreபாகிஸ்தானில் மூன்று குரங்கம்மை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்த
Read More2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவோம். 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை, உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும். உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை
Read More2036-ல் இந்திய மக்கள் தொகை 152.2 கோடியை உயரும் என்று புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் `பெண்கள் மற்றும் ஆண்கள் 2023′ என்ற தலைப்பில்
Read Moreசவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரிலான சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இன்று 09 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 திகதி வரை
Read Moreபங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார். பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள்
Read Moreஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் முதலில் 6.9 ரிச்டர் அளவிலும் அதன்பின் 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ளன.
Read More