Uncategorized

Uncategorized

இணையவழி கடவுச்சீட்டு; முற்பதிவு இன்று முதல் ஆரம்பம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்யும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (06) முதல் புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.immigration.gov.lk/MakeAppointments/ வழியாக

Read More
Uncategorizedஉள்நாடு

இன்று பிறை பார்க்கும் மாநாடு

ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஊலா மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் பிறை பார்க்கும் கூட்டம் இன்று (02) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

Read More
Uncategorized

ஜெம் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி

சர்வதேச இரத்தினக்கல் கண் காட்சி ஒன்று எதிர்வரும் 2025 ஜனவரி மாதம் 8, 9,10 ஆம் திகதிகளில் நடாத்த ஏ ற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் உட்பட

Read More
Uncategorized

“வக்கிரபுத்தியுள்ளோரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வன்னி மக்கள் தயாராகிவிட்டனர்; மஸ்தானின் செயற்பாடுகள் கீழ்த்தரமானவை”- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!

அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read More
Uncategorized

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று

Read More
Uncategorized

தனியார் பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி 28 பேர் காயம் 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்

இரத்தினபுரி அவிசாவளை வீதி யில் திவுரும்பிட்டிய என்ற இடத் தில் நேற்று (22) பிற்பகல் இடம் பெற்ற தனியார் பஸ் விபத்தில் 28 பேர் காயமடைந்தவர்கள் அ

Read More
Uncategorized

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More