Uncategorized

Uncategorized

இலங்கை கிரிக்கெட்டின் பிரதான அனுசரணையாளராக இந்தியாவின் அமூல் நிறுவனம்.

9ஆவது ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் அதிகாரப்பூர்வ அனுசரணையாளராக சர்வதேச இருப்பைக் கொண்ட முன்னணி இந்திய பால் உற்பத்தியாளரான அமூல் இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்த்துள்ளதாக

Read More
Uncategorized

புதிய பொது முகாமையாளர் சுப நேரத்தில் கடமை பொறுப்பேற்பு..!

30 வருட தொழில் சார் அனுபவம் பெற்று புதிய அத்தியாயத்தை தொடங்கும் பொறியலாளர் ரீ.பாரதிதாசன் அவர்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் புதிய பொது முகாமையாளராக

Read More
Uncategorized

காஸா சிறுவர் நிதியத்துக்கு மாவனல்லை சாஹிராவின் அன்பளிப்பு.

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில் அதற்கான காலோலை இன்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

Read More
Uncategorized

இன்று முதல் சமையல் எரிவாயு விலை குறையும்..!

12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். அதன்படி தற்போது 4,115 ரூபாவாக உள்ள 12.5

Read More
Uncategorized

இன்றைய வானிலை..!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது

Read More
Uncategorized

ஆளுனராக இன்று ஹாபிஸ் நஸீர் சத்தியப்பிரமாணம்..!

முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் வடமேல் மாகாண ஆளுனராக நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர்

Read More
Uncategorized

கொழும்பு,தெகிவளை,மொரட்டுவை பிரதேசங்களில் 14மணி நேர நீர் வெட்டு.

அம்பதலை நீர் வழங்கள் விஸ்தரிப்பு வேலைத் திட்டத்தில் அத்தியவசிய விஸ்தரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதனால் 27ஆம் திகதி சனிக்கிழமை 27-4-2024 பி.ப. 5.00 மணி முதல் மறுநாள் 28ஆம்

Read More
Uncategorized

ஆப்கான் ஏ அணிக்கு எதிரான தொடரில் மொஹமட் சிறாஸிற்கு வாய்ப்பு

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இலங்கை ஏ குழாம் இன்று (25) இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டது. இதில்

Read More
Uncategorized

பலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலியர்கள் கொடியவர்கள். இவர்களுக்கெதிராக அனைவரும் அணி திரள வேண்டும்.- கொள்ளுப்பிட்டி பள்ளியில் ஈரான் ஜனாதிபதி ரைசி அறைகூவல்.

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியி நேற்று  (24) பிற்பகல் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து உரையாற்றியிருந்தார்.

Read More