Sunday, March 22, 2026
Latest:

Uncategorized

Uncategorized

பிரதம நீதியரசராக முர்து பெர்ணான்டோ.

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே

Read More
Uncategorized

கண்டி மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள்

நடந்து முடிந்த தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் இரண்டு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் உறுப்பினரொருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ரியாஸ் பாரூக்(வாlக்குகள் 64043-

Read More
Uncategorized

இலக்கியத்துக்கான இளம் கலைஞர் விருது நஸார் இஜாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் கிழக்கு மாகாண இலக்கிய விழாவின் 2024 ஆண்டுக்கான இலக்கியத்துக்கான இளங்கலைஞர் விருது இவ்வருடம் எழுத்தாளர் நஸார் இஜாஸுக்கு

Read More
Uncategorized

திங்கள் நள்ளிரவுடன் பிரச்சாரங்கள் நிறைவு

பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “11ஆம் திகதி நள்ளிரவு

Read More
Uncategorized

கண்டி உடுதெனியவில் முஸ்லிம் பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்த கோர சம்பவம்

முஸ்லிம் பெண்ணை கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கோர சம்பவம் ஒன்று நேற்று கண்டி உடுதெனியவில் இடம் பெற்றுள்ளது. சித்தி ஆபிதா (வயது70) என்ற

Read More
Uncategorized

இணையவழி கடவுச்சீட்டு; முற்பதிவு இன்று முதல் ஆரம்பம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பதிவு செய்யும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (06) முதல் புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இணையவழி கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://eservices.immigration.gov.lk/MakeAppointments/ வழியாக

Read More
Uncategorizedஉள்நாடு

இன்று பிறை பார்க்கும் மாநாடு

ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஊலா மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் பிறை பார்க்கும் கூட்டம் இன்று (02) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

Read More
Uncategorized

ஜெம் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி

சர்வதேச இரத்தினக்கல் கண் காட்சி ஒன்று எதிர்வரும் 2025 ஜனவரி மாதம் 8, 9,10 ஆம் திகதிகளில் நடாத்த ஏ ற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் உட்பட

Read More
Uncategorized

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று

Read More