கட்டுரை

கட்டுரை

“ஆசிரியர் தினம்” கல்வி மூலம் சமூக மாற்றம்

ஆசிரியர் தினம் இலங்கையில் ஆக்டோபர் மாதம் 06 ம் திகதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினம் என்பது வெறும் விழாவல்ல; சமூகத்தில் கல்வியின் பங்கு, ஆசிரியரின் அர்ப்பணம், ஆசிரியரின்

Read More
கட்டுரை

“சிறுவர் தின சிறப்புக் கவிதை”

சிறுவர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமல்ல;ஒவ்வொரு குழந்தையின் கனவையும் காக்கும் பொறுப்பை நினைவூட்டும் நாள்.அந்தப் பொறுப்பு தொடங்குவது வீட்டிலிருந்தே…” அதையொட்டி இக்கவிதை வருகிறது “சிதைவு அல்லது செழிப்பு”

Read More
உள்நாடுகட்டுரை

மன்னர் அப்துல் அஸீஸ் 45வது சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி மாபெரும் பரிசளிப்புடன் மக்காவில் நிறைவு

‘இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திபங்குபற்றியவருக்கு ஆறுதல் பரிசு’ சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடாவருடம் நடாத்தப்படும் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இம்முறை 45 வது

Read More
கட்டுரை

சவூதி அரேபிய இராச்சியம்: மனிதாபிமானம் முதன்மையானது..!

ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக மனிதநேய தினம், மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் பெறுமானங்களை வெளிக்கொண்டுவருவதற்கும், பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு

Read More
கட்டுரை

இலங்கைக்கு சவுதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) உதவிகள்: 13 திட்டங்கள் மூலம் 425 மில்லியன் அ . டாலர்கள்

சவுதி அபிவிருத்தி நிதியம் இன்று ஜூலை 14 ஆம் தேதி வயம்ப பல்கலைக்கழகத்தில் 28 மில்லியன் அ டாலர் மதிப்புள்ள பல அபிவிருத்தி திட்டங்களைத் திறந்து வைக்கிறது.

Read More
கட்டுரை

சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்த கலாநிதி பதியுதீன் மஹ்மூத்..! அவரது நினைவுப் பேருரை நாளை..!

தேசமாண்ய கலாநிதி பதியுதீன் மஹ்மூத்(23 ஜூன் 1904 – 16 ஜூன் 1997) காயிதே மில்லத் மறைந்த கலாநிதி பதியுதீன் இலங்கை முஸ்லிம்களின் மிகச் சிறந்த அரசியல்

Read More
கட்டுரை

மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி

இரு நாடுகளுக்கிடையிலான நட்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் பணியில் தூதுவர்களே முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்கள் செயலில் மட்டும் அல்ல, செயல்முறையிலும் மனிதநேயத்தைக் கொண்டு இந்த பணியை

Read More
கட்டுரை

குர்பான் கொடுப்பதில் சிக்கலா? ஆய்வு செய்வதற்கு தன்னார்வலர்கள் தேவை

உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னாவாகும். தியாக மனப்பாங்குடன் அடுத்தவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட சிறந்த சமூகப் பண்புகளை வலுப்படுத்துகிது. உழ்ஹிய்யா விலங்குகளின்

Read More
கட்டுரை

உழ்ஹிய்யா கொடுப்போம், ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடுவோம்

அல்லாஹ்வின்கட்டளையை இதயத்தில் இறுக்கமாய் கொண்டு எத்தனையோ காலங்களாக தமக்கு ஒரு பிள்ளையில்லை என ஏங்கித் தவித்து இன்னல் பல கண்டு இறுதியில் அன்புடனும் ஆசையுடனும் பெற்றெடுத்த அருமை

Read More
கட்டுரை

தோப்பு தனி மரம் ஆகுமா?

கண்பார்வையற்ற ஒரு சகோதரனால் உருவான உண்மைக் கதை உங்களுக்காக…. ரஹ்மான் பிறந்தவுடன் வைத்தியர் சொன்னார் உங்கள் பிள்ளையின் கால் நரம்புகள் செயளிழந்து விட்டது என்று. இந்த எதிர்பாராத

Read More