கட்டுரை

கட்டுரை

சமாதானத்துக்கான இஸ்லாத்தின் ஆயுதப் போர்? – ஓர் ஆய்வு

(அல்குர்ஆனில் வந்துள்ள காபிர்களைக் கொல்லும் படி கூறும் வசனங்கள் தொடர்பாக பொது பல சேனா உள்ளிட்ட அமைப்புக்களால் எழுப்பப்படும் ஐயங்களுக்கான ஒரு விளக்கம்) மேற்படி தலைப்பு சற்று

Read More
கட்டுரை

ஜம்மு படுகொலை; மறக்கப்பட்ட இனப்படுகொலை காஷ்மீரை இன்றும் வேட்டையாடுகிறது..!

இன்று நாம் சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால், சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாடு பிரிந்த நேரத்தில், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு பகுதியில் ஒரு மிக

Read More
கட்டுரை

அறிவுக்கடல் சங்கைக்குரிய கலாநிதி அஷ்ஷெய்கு முஹம்மது இப்றாஹிம் அல் – பாஸி (ரஹ்)

ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் மர்ஹம் சங்கைக்குரிய ஷெய்கு ஸஜ்ஜாதா மர்ஹம் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முஹம்மத் அல் பாஸி பின் அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்றாஹிம் அல்

Read More
கட்டுரை

50 வருடங்களை பூர்த்திசெய்துள்ள சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

பேருவளை சீனன்முஸ்லிம் இளைஞர்களின் அறிவையும், ஆற்றலையும், சக்தியையும், சமய, சமூக, கல்விப் பணிகளுக்கு உரமாக்கி அவர்களின் செயற்பாட்டையும், உறுதிப்படுத்தி இஸ்லாத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் அடித்தளமிடும்

Read More
கட்டுரை

ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு

“உலக உணவு தினம்” ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 16 ம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டின் கருப்பொருள் “ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு” என்பதாகும்.இந்த கருப்பொருள்,

Read More
கட்டுரை

“ஆசிரியர் தினம்” கல்வி மூலம் சமூக மாற்றம்

ஆசிரியர் தினம் இலங்கையில் ஆக்டோபர் மாதம் 06 ம் திகதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினம் என்பது வெறும் விழாவல்ல; சமூகத்தில் கல்வியின் பங்கு, ஆசிரியரின் அர்ப்பணம், ஆசிரியரின்

Read More
கட்டுரை

“சிறுவர் தின சிறப்புக் கவிதை”

சிறுவர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமல்ல;ஒவ்வொரு குழந்தையின் கனவையும் காக்கும் பொறுப்பை நினைவூட்டும் நாள்.அந்தப் பொறுப்பு தொடங்குவது வீட்டிலிருந்தே…” அதையொட்டி இக்கவிதை வருகிறது “சிதைவு அல்லது செழிப்பு”

Read More
உள்நாடுகட்டுரை

மன்னர் அப்துல் அஸீஸ் 45வது சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி மாபெரும் பரிசளிப்புடன் மக்காவில் நிறைவு

‘இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திபங்குபற்றியவருக்கு ஆறுதல் பரிசு’ சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடாவருடம் நடாத்தப்படும் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இம்முறை 45 வது

Read More
கட்டுரை

சவூதி அரேபிய இராச்சியம்: மனிதாபிமானம் முதன்மையானது..!

ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக மனிதநேய தினம், மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் பெறுமானங்களை வெளிக்கொண்டுவருவதற்கும், பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கு

Read More
கட்டுரை

இலங்கைக்கு சவுதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) உதவிகள்: 13 திட்டங்கள் மூலம் 425 மில்லியன் அ . டாலர்கள்

சவுதி அபிவிருத்தி நிதியம் இன்று ஜூலை 14 ஆம் தேதி வயம்ப பல்கலைக்கழகத்தில் 28 மில்லியன் அ டாலர் மதிப்புள்ள பல அபிவிருத்தி திட்டங்களைத் திறந்து வைக்கிறது.

Read More