உள்நாடு

உள்நாடு

கண்டி மாவட்டம் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் இயந்திரம் செயலிழப்பு

நுரைச்சோலையில் உள்ள 3ஆவது மின் உற்பத்தி நிலையம் இன்று (13) நள்ளிரவு முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும் என்று மின்சாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, பழுதுபார்ப்பு பணிகள் 25

Read More
உள்நாடு

அக்குறணை பிரதேச சபைத் தவிசாளராக இஸ்திஹார் இமாமுதீன் கடமையேற்பு

அக்குரணை பிரதேச சபையின் தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவு செய்யப்பட்டதோடு இன்று உத்தியோகபூர்வமாக கடமையினையும் பொறுப்பேற்றுக் கொண்டார். அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை

Read More
உள்நாடு

யாழ் மாநகர சபை ஆட்சியைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று

Read More
உள்நாடு

பாடசாலை கட்டிடத்தின் மீது அரச மரம் விழுந்து மாணவன் பலி; பலர் வைத்தியசாலையில் அனுமதி

கடுமையான காற்றுக் காரணமாக பலாங்கொடை கல்வி வலயத்தின் இ/ரஜவக்க வித்தியாலயத்தின் கட் டிடம் ஒன்றின் பாடசாலைக்கு அரு கில் இருந்த அரச மரம் ஒன்று விழு ந்ததால்

Read More
உள்நாடு

கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை முன்னறிவிப்பில்,

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பொசன் போயா சோறு தன்சல்

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக பொசன் போயா சோறு தன்சல் பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் புதன்கிழமை இரவு பிரதேச செயலக வளாகத்தில்

Read More
உள்நாடு

தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது. விவசாய அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்

Read More
உள்நாடு

பல்வேறு விடயங்கள் குறித்து இந்திய தூதுவர்,மு.கா தலைவர் கலந்துரையாடல்

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி. ஆகியோரை

Read More