உள்நாடு

உள்நாடு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் வேலைநிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.  நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும்

Read More
உள்நாடு

விவசாயத்திற்கும் கால்நடை வளர்ச்சிக்குமான மாபெரும் பங்களிப்புக்காக உயர் விருது பெற்றார் பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஊப் முகம்மது ஸியாஉல் ஹசன் (Vibrant India Awards 2025 – Lal Bahadur Shrestha Kisan Samman)

இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற Vibrant India Awards 2025 விழாவில், பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஊப் முகம்மது ஸியாஉல் ஹசன் அவர்களுக்கு “Lal Bahadur Shrestha Kisan

Read More
உள்நாடு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு

Read More
உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் வந்தார்

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார்.

Read More
உள்நாடு

திஹாரியில் பெண்கள், சிறுவர்களுக்கான FOOD FEASTA

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திஹாரியில் புதுத் திருப்பத்தோடு stall ஒன்று காலை 9.00மணி முதல் மாலை 5.00மணி வரை திறந்து வைக்கப்பட உள்ளது . பல பெண் அதிதிகள்

Read More
உள்நாடு

கொழும்பில் நான்கு புதிய மேல் நீதிமன்றங்களை அமைக்க தீர்மானம்

“ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை” (2025–2029) செயற்படுத்துவதை வலுப்படுத்த, கொழும்பு – 07 இல் நான்கு புதிய மேல் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை

Read More
உள்நாடு

புத்தளம் நரக்கள்ளியில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

புத்தளம், நரக்கள்ளி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர்.  குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில்

Read More
உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இரண்டு இலட்சம் மாணவர்கள் போதைக்கு அடிமை ; வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (27) போதைப்பொருள் தடுப்பு

Read More
உள்நாடு

சிறிதளவு மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்

Read More
உள்நாடு

முறைசாரா கல்வி செயல்திட்ட மாவனல்ல கல்வி வலய தையல் கண்காட்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

முறைசாரா கல்வி செயல்திட்ட மாவனல்ல கல்வி வலய ஆறு மாத தையல் கலை கற்ற மாணவிகளின் தையல் கண்காட்சியும், சானறிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (

Read More