உள்நாடு

உள்நாடு

கோபா குழு தலைமையிலிருந்து விலகிய என்.பீ.பீ உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம்

Read More
உள்நாடு

முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பு

கல்விச் சபையை ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்ட குழுவில் 08 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு தமிழினத்தைச் சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நமது

Read More
உள்நாடு

சுகாதார அமைச்சுக்கு காலக்கெடு விதிக்கும் வைத்தியர்கள் சங்கம்; தீர்வின்றேல் நாடு தழுவிய பணி நிறுத்தம்

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர்

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேசபந்துவின் பதவி நீக்க தீர்மானம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Read More
உள்நாடு

புத்தளம் முந்தல் மத்தியஸ்த சபை உறுப்பினராக ஓய்வு நிலை அதிபர் எம்.எச்.எம். றாஸிக் (ஜே.பி) நியமனம்..!

புத்தளம் பெருக்குவட்டானை சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் தேசகீர்த்தி எம்.எச்.எம். றாஸிக் (ஜே.பி) முந்தல் பிரதேச செயலக பிரிவின் மத்தியஸ்த சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதி அமைச்சு

Read More
உள்நாடு

இலங்கையில் 11,000 சிறு அளவு மீன் வளர்ப்புக் குடும்பங்களை வலுவூட்டும் பிராந்திய ‘AquaLivelihood’ திட்டம் ஆரம்பம்..!

தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிய மீன் வளர்ப்பாளர்களை வலுவூட்டுவதையும், போசாக்குப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பிராந்திய “AquaLivelihood” திட்டமானது, சார்க் அபிவிருத்தி நிதி (SDF) மற்றும் உறுப்பு

Read More
உள்நாடு

மீண்டும் 155 பஸ் சேவை..! 11 முதல் ஆரம்பம்..!

மிக நீண்ட காலமாக கொழும்பில் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்த 155 இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.30 மணி

Read More