உள்நாடு

உள்நாடு

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியாக அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) நியமனம்..!

புத்தளம் – சிலாபம் பிரதேசத்திற்கான புதிய காதி நீதிபதியாக சமாதான நீதவான் அஷ்ஷெய்க் என்.அஸ்மீர் (உஸ்வி) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான காதி நீதிபதி நியமனத்தை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

Read More
உள்நாடு

நிவ்யோர்க்கின் முதல் முஸ்லிம் மேயரானார் ஸோரான் மம்தானி..!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான்

Read More
உள்நாடு

மட்டக்களப்பில் “ஏட்டுலா கனவாக்கம்” அமைப்பின் இரட்டை நூல் வெளியீடு விழா வெற்றிகரமாக நிறைவு..!

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர்களான பாத்திமா ஹகீமா அமீனுதீன் எழுதிய “என்னைத் தேடாதீர்கள்” மற்றும் அதீனா அபூ உபைதா எழுதிய “நிசப்த வியாக்கியானம்” எனும்

Read More
உள்நாடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சஜித் பிரேமதாச சந்திப்பு..!

புதுதில்லியில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து இரு நாட்டு உறவுகளை குறித்து விரிவாக பேசினார்கள். அவருடைய உற்சாகமான

Read More
உள்நாடு

மட்/மம/பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலத்தில் இடம் பெற்ற செலான் வங்கி மற்றும் கெபிடல் FM & TV இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வு..!

உலக சிறுவர் மாதத்தை முன்னிட்டு செலான் வங்கி மற்றும் கெபிடல் FM & TV இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வு 03.11.2025 திங்கள் அன்று மட்/மம/பூநொச்சிமுனை

Read More
உள்நாடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு; ஐ.ம. சக்தி நகர சபை உறுப்பினர் காயம்

அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று (4) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின்

Read More
உள்நாடு

சரித ரத்வத்தே கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் அவரது சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால்

Read More
உள்நாடு

ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒரு நாள் சேவைகள் நேற்று முதல் ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒரு நாள் சேவைகள் நேற்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள

Read More
உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பைச் சந்தித்து முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று

Read More
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, வெற்றிலைக்கேணி மற்றும் அனலைதீவு தீவுக்கு அப்பால் உள்ள இலங்கைக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (2025 நவம்பர் 02,

Read More