உள்நாடு

உள்நாடு

முஹர்ரம் புது வருட தேசிய நிகழ்வு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு 02, கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் (ஹிஜ்ரி 1447/2025) இஸ்லாமிய புதுவருட

Read More
உள்நாடு

பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்

பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ் அப்துல் வாஸித் அவர்கள், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை

Read More
உள்நாடு

திங்களன்று அவசரமாக கூட்டப்படும் பாராளுமன்றம்

அவசரக் கூட்டத்திற்காக பாராளுமன்றம் வரும் திங்கட்கிழமை, 30 ஆம் திகதி கூடவுள்ளதென சபாநாயகர் வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். பிரதமரின் வேண்டுகோளின் பேரில், நிலையியற் கட்டளைகளின் 16 ஆம்

Read More
உள்நாடு

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இறக்காம பிரதேச சபை பிரதித்தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது

Read More
உள்நாடு

ஓட்டமாவடி – நாவலடியில் லொரி குடைசாய்ந்து விபத்து

சிறிய ரக லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதி அந்நூர்

Read More
உள்நாடு

“வரி பயமல்ல, வாய்ப்பே” முஸ்லிம் வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

“வரி என்பது தண்டனை அல்ல; இது நாட்டு வளர்ச்சிக்கான நம் பங்களிப்பு!” – எனக் குறித்தது இலங்கை இரை வரி திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் திரு

Read More
உள்நாடு

போரா சமூகத்தினரின் வருடாந்த மாநாடு; ஆயிரக்கணக்கானோர் கொழும்பு வருகை

கொழும்பில் வாழும் போரா சமுகத்தினரினது வருடாந்த மத வழிபாடு மார்க்க சொற்பொழிவுகள் கலாச்சார சர்வதேச மாநாடு கடந்த ஜூன் 25 – ஜூலை 2 ஆம் திகதி

Read More
உள்நாடு

பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் பொத்துவில் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (27.06.2025)

Read More
உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற “மனச்சாட்சி” நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய 54 உரைகளை உள்ளடக்கிய “மனச்சாட்சி” என்ற நூல் கடந்த புதன்கிழமை (25)

Read More
உள்நாடு

கற்பிட்டியில் 3 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகளை கைப்பற்றிய பொலிஸார்

கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் சுமார் 317000 மாத்திரைகளை கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன்

Read More