உள்நாடு

உள்நாடு

சமட்ட நிவஹன திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் 140 பயனாளிகளுக்கு காசோலைகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்படுத்தப்பட்டு வரும் ” சமட்ட நிவஹன ” வீட்டு உதவித் திட்டத்துடன் இணைந்து அனுராதபுரம் மாவட்டத்தில் 140 பயனாளிகளுக்கு  உதவி

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான மலேசிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய தூதுவர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் இடையிலான சந்திப்பு ​நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும்

Read More
உள்நாடு

1990ஆம் படுகொலை செய்யப்பட்ட 35 ஆவது ஷூஹதாக்கள் நினைவு தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷூஹதாக்கள் நினைவு தினம்

Read More
உள்நாடு

ஜெம்மியதுல் உலமா சபைத் தலைமையகத்துக்கு எம்.பீ க்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக ஆகியோர் வருகை

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, டீ.வீ. சானக மற்றும் கட்சியின் பிரமுகர்கள் சிலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Read More
உள்நாடு

பலஸ்தீனை ஆதரித்து கொழும்பில் 15 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம்

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினை எதிர்த்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் பிரமாண்டமான ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலஸ்தீன் ஆதரவு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆரப்பாட்டத்தினை

Read More
உள்நாடு

கல்முனை பிரதேச கடலரிப்பு அபாயம் தொடர்பாக ஆராய பிரதியமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் கள விஜயம்

கல்முனை பிரதேச கடலரிப்பு அபாயம் தொடர்பாக ஆராய்வதற்கு கல்முனை கடற்கரை பிரதேசங்களுக்கு சமூக வலுவூட்டல் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்

Read More
உள்நாடு

மக்கா நகரில் இன்று நிறைவடையும் மன்னர்அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி; வெலிகம பாரி அரபிக் கல்லூரி மாணவர்அல் ஹாபிழ் ஸஃத் அப்துர் ரஹ்மான் பங்கேற்பு

“அல் குர்ஆன், அஸ்ஸுன்னாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆல் ஸஊத் பரம்பரையினர்.” சவுதி அரேபியாவின் முதல் மன்னர் உட்பட ஸ்தாபகர் மன்னர் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் காலம்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும்

Read More
உள்நாடு

பூநொச்சிமுனை மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் இ.எம். றுஸ்வின் அவர்களின் கோரிக்கைக்கமைய, பூநெச்சிமுனை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி

Read More