உள்நாடு

உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு இம்மாதம் 20 ஆம் திகதி; என்.எம்.பாஹிர் புதிய உறுப்பினராக நியமனம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இம்மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தவிசாளராக செயற்பட்டு வந்த எம்.எச்.எம்.பைறூஸ் உறுப்புரிமையை இழந்த வெற்றிடத்துக்கு

Read More
உள்நாடு

மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுக்கு இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுக்கு இயந்திரங்கள் கையளிக்கு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது. குறித்த வைத்தியசாலையில் மகப்பேற்றுப்

Read More
உள்நாடு

புத்தளத்தில் இருந்து புறப்பட்ட அதிகாலை ரயில் தொழில்நுட்ப கோளாறினால் இடைநடுவில் தரித்து நின்றது

புத்தளத்திலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிச் செல்லும் அதிகாலை அலுவலக ரயில், வைகால மற்றும் கொச்சிக்கடை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று வியாழக்கிழமை (13) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம்

Read More
உள்நாடு

துசித ஹல்லோலுவவையை கைது செய்ய பிடியாணை

முன்னாள் தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 

Read More
உள்நாடு

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறோம்; பிரதமர் ஹரிணி

சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை ஆற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கத்தின் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி ஊடக விருது விழாவில் ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு இரண்டு விருதுகள்

ஜனாதிபதி ஊடக விருது விழாவில், சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளருமான றிப்தி அலி இரண்டு விருதுகளைப் பெற்று, கல்முனை மண்ணுக்கு பெருமை

Read More
உள்நாடு

எழுத்தாளர் கவிதாயினி மஸாஹிரா கனியின் இரு நூல்கள் வெளியீடு

எழுத்தாளரும் கவிதாயினியுமான மஸாஹிரா கனியின் “விடத்தல்தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலிம்” வரலாறு மற்றும் “வேரெழுது” கவிதைத் தொகுப்பு ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா, எழுத்தாளர்

Read More
உள்நாடு

ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  இதற்கமைய வடக்கு, வடமத்திய மற்றும்

Read More
உள்நாடு

விருது வென்ற தேர்தல் ஆணைக்குழுவுக்குப் பாராட்டு

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு போட்ஸ்வானா குடியரசின் காபோரோன் நகரில் “Electoral Commission of the Year” (ஆண்டுக்கான சிறந்த சர்வதேச தேர்தல்கள் விருது) சர்வதேச விருது பெற்றது.

Read More