Saturday, September 28, 2024
Latest:

உள்நாடு

உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

புத்தளத்தின் மூத்த அரசியல்வாதி ஐதுறுஸ் மொஹமட் இல்யாஸ் மறைவு

புத்தளத்தின் மூத்த அரசியல்வாதியும் 2024 ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஐதுறுஸ் மொஹமட் இல்யாஸ் வியாழக்கிழமை (22) புத்தளம் வைத்தியசாலையில் காலமானார் புத்தளத்தில்

Read More
உள்நாடு

உடமலுவ கத்திக் குத்தில் ஒருவர் காயம்

அனுராதபுரம் உடமலுவ பொலிஸ் பகுதியில் பூக்கடை ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே

Read More
உள்நாடு

கியாஸ் ஸலாம் ஐ.ம.சக்தி இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட கியாஸ் சலாம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து நியமனக்கடிதத்தை பெறும் போது

Read More
உள்நாடு

அந்தலிஸ் எலியாஸ் பங்களாதேஷ் நாட்டின் தூதுவராக நியமனம்

இலங்கைக்கான பங்களாதேஷின் உயர் ஸ்தானிகராக அந்தலிப் எலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய உயர் ஸ்தானிகர், தனது தகுதிச் சான்றுகளை நேற்று

Read More
உள்நாடு

ரணில் விக்ரமசிங்க எனும் பதில் ஜனாதிபதி, தேர்தலை பிற்போட்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறி இருக்கிறார். உயர் நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நமது சுய இலாபத்திற்காக வங்கரோத்து அடைந்த நாட்டில் தேசிய வளங்களையும் சொத்துக்களையும் முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர். சிரமப்படுகின்ற

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலின் பின் சகல தேர்தல்களும் நடாத்தப்படும்..! -புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என சுட்டிக்காட்டிய போதிலும், மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்காக அந்தத் தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு வருந்தவில்லை

Read More
உள்நாடு

உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய தேர்தல் ஆணைக்குழு கூடும்..! -தேர்தல் ஆணையாளர்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று

Read More
உள்நாடு

கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் இரண்டு பேருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம்..! – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். கட்சி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என். முபீன் மற்றும்

Read More
உள்நாடு

2025 ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு..!

2025 ஜனவரி முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24%

Read More