உள்நாடு

உள்நாடு

புத்தளத்தில் நிர்மாணிக்கப்படும் டொப்ளர் வானிலை ராடர் வலையமைப்பு திட்ட தளத்தை பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்

இலங்கையின் வானிலை திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அங்கமாக புத்தளத்தில் அமைக்கப்பட்டுவரும் டொப்ளர் வானிலை ராடர் வலையமைப்பு திட்ட தளத்தை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல்

Read More
உள்நாடு

“பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்த்தையும் ஆன்மீக குணத்தையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது”; ஜனாதிபதி

பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read More
உள்நாடு

மதுரங்குளி – கடையாமோட்டையில் “டச்சுப் பாலம்” திறந்துவைப்பு

புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் அரசியல் பிரமுகர்களால் மக்கள் பாவனைக்காக நேற்று

Read More
உள்நாடு

மு.கா எம்.பீ யாக வாஸித் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக முஹம்மது சரிபு அப்துல் வாஸீத் இன்று (08) காலை பதவியேற்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் பதவி

Read More
உள்நாடு

ஆர்.ஜே மீடியா வலையமைப்பின் ஊடகப்பயிற்சி நெறி

ஆர்.ஜே மீடியா ஊடக வலையமைப்பு மற்றும் எழுத்துச்சரம் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் வழங்கும் மூன்று மாத கால ஊடகப் பயிற்சி நெறியானது பதினைந்து அமர்வுகளாக சிறந்த வளவாளர்களைக்

Read More
உள்நாடு

அநுராதபுர ஆஸ்பத்திரி கழிவுகள் குறித்து மகா சங்கத்தினர் அதிகாரிகள் ஆராய்வு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் மருந்துக் கழிவுகளை முறையாக நிர்வாகிக்காதலால் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வடமத்திய மாகாணத்திலுள்ள பெரிய

Read More
உள்நாடு

பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக நியமனம்..!

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற

Read More
உள்நாடு

ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்ட ஸாதாத்தின் பழைய மாணவி இஸ்மா..!

க.பொ.த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்து ஜனாதிபதி அவர்களினால் சான்றிதழும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் கொடபிடிய போர்வையைச் சேர்ந்த இஸ்மா. தென்னகத்தின் பிரசித்தி பெற்ற போர்வையூரைச் சேர்ந்த

Read More
உள்நாடு

மலேஷிய அபகஸ் போட்டியில் முதலிடம் பெற்ற வரகாபொல பாபுல்ஹஸன் மாணவன் சப்ரானுக்கு தும்மலதெனிய பள்ளியில் கெளரவம்..!

மலேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அபகஸ் மன கணித போட்டியில் 12 நாடுகளுடன் போட்டியிட்டு முதலாம் இடத்தை பெற்ற வரகாபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் 4ஆம் தரத்தில்

Read More