உள்நாடு

உள்நாடு

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று சீ.ஐ.டி.யில் ஆஜராகும் ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  ரணில் விக்ரமசிங்க அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம்

Read More
உள்நாடு

இலேசான மழை பெய்யும் வாய்ப்பு..!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, மத்திய,

Read More
உள்நாடு

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தபால் துறையை சீர்குலைக்க முயற்சி.அமைச்சர் நளிந்த குற்றச்சாட்டு

மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் கைரேகை இயந்திரம் தவறாமல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். தபால் துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்த பல

Read More
உள்நாடுகட்டுரை

மன்னர் அப்துல் அஸீஸ் 45வது சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி மாபெரும் பரிசளிப்புடன் மக்காவில் நிறைவு

‘இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திபங்குபற்றியவருக்கு ஆறுதல் பரிசு’ சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடாவருடம் நடாத்தப்படும் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இம்முறை 45 வது

Read More
உள்நாடு

தெஹியங்கை சிரேஷ்ட ஆசிரியைக்கு கௌரவம்..!

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தெஹியங்க ஊரின் இரண்டாவது சிரேஷ்ட ஆசிரியையாக அடையாளப்படுத்தப் பட்ட ஆசிரியை ஜெ. ஜெஸீமா உம்மா கௌரவிக்கப்பட்டார். கலாபூஷணம் அரபா மன்சூர் எழுதிய தெஹியங்க

Read More
உள்நாடு

சிங்கப்பூரின் டிஜிட்டல் மேம்பாடு தகவல் அமைச்சு அதிகாரிகளுடன் சஜித் பிரேமதாச கலந்துரையாடல்..!

இலங்கையின் நிர்வாக கட்டமைப்பு, அரசப் பணி உட்பட முழு செயல்பாட்டையும் டிஜிட்டல்மயமாக்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21)

Read More
உள்நாடு

27வரை தேசபந்துவுக்கு விளக்கமறியல்..!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Read More
உள்நாடு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு..!

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (20) பாராளுமன்ற

Read More
உள்நாடு

அ.இ.மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், நேற்று மாலை (20) வெள்ளவத்தை,

Read More
உள்நாடு

தென்இந்திய இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி ஹைதர் அலி மிஸ்பாஹி இலங்கை விஜயம்..!

மீலாதுன்‌ நபி தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெரும் மீலாதுன் நபி விழாக்களில் விசேட சொற்பொழிவாற்றுவதற்காக தென்இந்தியாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞரும் இந்திய

Read More