உள்நாடு

உள்நாடு

செப்டம்பர் 16ஆம் திகதி நிந்தவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம் .எச். எம் அஷ்ரப் 25 ஆவது நினைவேந்தல் நிகழ்வு..!

கொழும்பில் அடுத்த மாதம் செப்டம்பர் 19 ஆம் திகதி தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீனுக்கு பாராட்டு விழா சம்பந்தமாக ஆலோசனை

Read More
உள்நாடு

ரணிலின் கைதுக்கு முன் முன்னறிவிப்பு..! யூடியூபரின் செயலுக்கு சஜித் கண்டணம்..!

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சுதத்த திலகசிறி என்ற யூடியுபரின் முன்னறிவிப்பைசாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முன்னாள்

Read More
உள்நாடு

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள இஸ்லாமிக் புக்

Read More
உள்நாடு

கைதானார் ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.டி க்கு இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

வேளாண் அறிவியல் மற்றும் கால்நடை மேம்பாட்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார் டாக்டர் அப்துல் ரவூப் முகமது ஜியா உல் ஹசன்..!

பேராசிரியர் டாக்டர் அப்துல் ரவுப் முகமது ஜியா உல் ஹசன் வைர சிறப்பு விருதுகள் 2025 இல் விவசாய அறிவியல் மற்றும் கால்நடை மேம்பாட்டில் வாழ்நாள் சாதனையாளர்

Read More
உள்நாடு

உலகில் 70 சதவீதமான கோடீஸ்வரர்கள் சுயதொழில் முயற்சிகளுடன் தொடர்பு பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்..!

வவுனியா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி பீடத்தின் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் துறையின் தொழில்முனைவோர் கழகம் வணிக ஆலோசனை வழிகாட்டல் கண்காட்சி மற்றும் மினி சந்தை 2025 ஆரம்ப

Read More
உள்நாடு

“இலங்கை சுங்கத் திணைக்களத்தில் வரலாறு காணாத அடைவினை ஏற்படுத்தியுள்ளேன்..!” -சுங்க பணிப்பாளர் நோனிஸுடன் நேர்காணல்

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. நோனிஸ் அவர்களுடன் ஓர் நேரடி சந்திப்பு நேற்று 21 சுங்கத் திணைக்களத்தின் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. கே. உங்களை

Read More
உள்நாடு

கடமைக்குத் திரும்புங்கள்..! இன்றேல் இம் மாத சம்பளம் கிடையாது..! -தபால் மா அதிபர் எச்சரிக்கை..!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி,

Read More
உள்நாடு

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று சீ.ஐ.டி.யில் ஆஜராகும் ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  ரணில் விக்ரமசிங்க அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம்

Read More
உள்நாடு

இலேசான மழை பெய்யும் வாய்ப்பு..!

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு, வடமத்திய, மத்திய,

Read More