உள்நாடு

உள்நாடு

வாழைச்சேனையில் படகு நீரில் மூழ்கியது – இருவர் மீட்பு; ஒருவர் மாயம்!

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க மூவருடன் சென்ற இயந்திரப் படகொன்று வியாழக்கிழமை (27) கடலில் மூழ்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) ஆம் திகதி படகு உரிமையாளர் உட்பட

Read More
உள்நாடு

நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடவும்; கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று பார்வையிடுமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். 

Read More
உள்நாடு

சாய்ந்தமருதில் வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் விழுந்த கார்; மூவர் உயிரிழப்பு

கனமழை ,வெள்ளம் காரணமாக சாய்ந்தமருது வொலிவேரியன் பகுதியிலுள்ள கால்வாய்க்குள் காரொன்று சிக்கியதில் காரினுள் இருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய

Read More
உள்நாடு

இலங்கையின் கரையோர மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அறிவுத்தல்

இலங்கை கடலோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவிற்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று (27) காலை 10:26 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.6

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சைக்கான மாற்றுத் திகதி அறிவிப்பு

மோசமான காலநிலை காரணமாக வியாழக்கிழமை (இன்று), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு

Read More
உள்நாடு

சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை நடைபெறாது

இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளுக்கு மாற்றுத் திகதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Read More
உள்நாடு

பதுளை மண்சரிவு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு

பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு. பதுளை மாவட்டத்தில் 7 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக இருந்தநிலையில்

Read More
உள்நாடு

சீரற்ற வானிலையால் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இருநாட்கள் விடுமுறை

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களும் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு

Read More
உள்நாடு

சபரகமுவ மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி

Read More
உள்நாடு

நுவரெலியா, வலப்பனையில் மண்சரிவு; நால்வர் பலி

நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.  இரண்டு வீடுகள் மேல் மண் மேடு சரிந்து விழுந்ததிலேயே

Read More