உள்நாடு

உள்நாடு

இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து இலங்கையில் மீட்பு பணி மூலம்..!

இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் ஆபரேசன் சாகர்பந்து பாகிஸ்தான் உள்பட

Read More
உள்நாடு

இன்றைய ரயில் சேவைகள் பற்றிய அறிவிப்பு..!

பிரதான மார்க்கத்தில் இன்று (01) 19 ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.  அத்துடன், கரையோர மார்க்கத்தில் 34 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் திணைக்களம்

Read More
உள்நாடு

மரக்கறி பற்றாக்குறையால் மக்கள் அவதி..!

மழை மற்றும் மண்சரிவு காரணமாக மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.  அதன்படி, ஒரு

Read More
உள்நாடு

கலாவெவயில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு..!

அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று(01) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.  குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி

Read More
உள்நாடு

ஓட்டமாவடியில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ஓட்டமாவடியில் உலருணவு சேகரிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஓட்டமாவடி வர்த்தக சங்கம் மற்றும் கிழக்கு

Read More
உள்நாடு

களனி கங்கை நீர்மட்டம் உயர்வு..! அருகிலுள்ள மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுரை..!

களனி – தொடர்ச்சியான மழையினால் களனி கங்கையின் வலது கரையில் அமைந்த வெள்ள பாதுகாப்பு அணையை அண்மித்த பகுதிகளில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நீர்மட்டம் பாதுகாப்பு

Read More
உள்நாடு

நாடு முழுவதும் ஏற்பட்ட பேரழிவில் 334 பேர் உயிரிழப்பு..! 370 பேர் காணாமல் போயுள்ளனர்..!

நாடு முழுவதும் குறைந்தது 334 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 370 பேர் இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. கண்டி

Read More
உள்நாடு

யக்கல – திஹாரிய இடையேயான பிரதான வீதி மூடப்பட்டுள்ளது..! மாற்றுப் பாதைகள் (விபரம் உள்ளே)

கொழும்பு-கண்டி பிரதான வீதியில், யக்கல ஆயுர்வேத நிலையத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் மத்திய பகுதி தாழ்ந்து வருவதால், யக்கலவுக்கும் திஹாரியவுக்கும் இடையேயான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாகப்

Read More
உள்நாடு

வெள்ள நிவாரண பணிகளுக்காக நிதி சேகரிக்கும் பணியில் பேருவளை சீனன்கோட்டை பள்ளிவாசல்கள் சம்மேளனம்..!

பேருவலை-சீனன் கோட்டப் பளிவாசகல்கள் சங்கம் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை முடியுமானவரை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிவாரணத்தை வழங்கும்முகமாக நிதி மற்றும்

Read More
உள்நாடு

பேராதனை சரசவிகமவில் மண்சரிவு..! 23 க்கு மேற்பட்டோர் பலி..!

சீரற்ற வானிலை காரணமாகக் கடந்த வெள்ளிக்கிழமை (28) பேராதனை, சரசவிகம பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில், 23 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதுவரை 14

Read More