உள்நாடு

உள்நாடு

பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்பினால் இனி சட்ட நடவடிக்கை

அதிகபட்சமாக 25 ஆயிரம் அபராதம் இன்று (27) முதல் வெற்றிலை உண்டு, பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை அரசாங்கம்

Read More
Uncategorizedஉள்நாடு

பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த வரி திருத்தம் நேற்று (26) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக

Read More
உள்நாடு

அமெரிக்க பிரதிநிதிகள் , சஜித் பிரேமதாச கலந்துரையாடல்.

ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (HDP) பணியாளர் குழும பிரதிநிதிகளுக்கும் (U.S. House Democracy Partnership-HDP) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட

Read More
உள்நாடு

நள்ளிரவு முதல் இ.போ.ச.பணிப் புறக்கணிப்பு.

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. நீண்ட தூர பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை அறிமுகப்படுத்தியதன் மூலம்

Read More
உள்நாடு

வாகன ஓட்டுநர் திறன் மற்றும் விபத்து தடுப்பு என்ற கடற்படையினரின் விழிப்புணர்வு செயற்திட்டம்

பாதுகாப்பான மற்றும் திறமையான சாலை போக்குவரத்து மேலாண்மையை நோக்கி நகர ஒரு விழிப்புணர்வு திட்டம் ஒன்றுபோக்குவரத்து உதவி மாலுமிகளின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்காக கடற்படையால் தொடங்கப்பட்ட திட்டங்களின்

Read More
உள்நாடு

ரணிலின் பாட்டிக்குச் சொந்தமான 43 ஏக்கரைக் கொண்ட வெலிக்கடை நிலத்திற்கே ரணில் அழைத்துச் செல்லப்பட்டார்

– வஜிர அபேவர்தன ஊடகங்களுக்கு கருத்து “ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பாட்டிக்குச் சொந்தமான 43 ஏக்கரைக் கொண்ட வெலிக்கடை நிலத்திற்கே அவர் அழைத்துச் செல்லப்பட்டார்” என்று, ஐ.தே.க.

Read More
உள்நாடு

தென்னகோனுக்கு பிணை கிட்டியது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள்

Read More
உள்நாடு

கொழும்பில் முப்பெரும் நினைவுப் பேருரைகள்

அல்-அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்யும் முப்பெரும் நினைவுப்பேருரைகள் வைபவம் எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4மணிக்கு கொழும்பு 10 டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையிலுள்ள

Read More
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “இந்திய உயர்கல்வி வாய்ப்புகள்” குறித்த சிறப்பு செயலமர்வு

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டி (Career Guidance Unit) பிரிவின் ஏற்பாட்டில், உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் அனுமதியுடன், தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி

Read More
உள்நாடு

ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒலுவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியிலிருந்து ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான காணியினை வழங்குவதற்கு காணி சீர்திருத்தக் குழுவின் தலைவர்

Read More