அரச நிறுவனங்களில் கைரேகை பதிவு இயந்திரங்கள்..! அரசாங்கம் நடவடிக்கை..!
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தற்போது கைரேகை பதிவு இயந்திரம் இல்லாத அனைத்து அரசு நிறுவனங்களிலும் கைரேகை பதிவு இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை
Read Moreபொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தற்போது கைரேகை பதிவு இயந்திரம் இல்லாத அனைத்து அரசு நிறுவனங்களிலும் கைரேகை பதிவு இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை
Read Moreசந்தையில் கிடைக்கும் பற்களை வெண்மையாக்கும் பற்பசைகள், பற்களை உண்மையாக வெண்மையாக்குவதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சமூக பல் வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஷானிகா முத்தந்திரி இது
Read Moreபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அந்த குழுவின் தலைவர் ஜனாதிபதி
Read Moreமுஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும், அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று முன்தினம் (26) அன்று அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது.முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
Read Moreநிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (28.08.2025) நிந்தவூர் பிரதேச செயலக
Read Moreஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம்
Read Moreஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார
Read More“கெஹெல்பத்தர பத்மே” எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை,
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Read More